Tag: கொவிட்-19
கொவிட்-19: நாட்டில் ஒரு மில்லியன் சுற்றுலாத் துறை தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்!
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுலாத் துறையில் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்கள் இந்த ஆண்டு வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ...
தமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்
கொவிட்-19 எதிரான போராட்டத்தில் தனது அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 5 நகர்களில் முழுமையான ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
கொவிட்-19: சிங்கப்பூரில் புதிதாக 897 சம்பவங்கள் பதிவு!
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை கூடுதலாக 897 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அக்குடியரசில் மொத்தமக 12,075 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மாமன்னர் ஆதரவு!
கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நான்காவது கட்டமாக மே 12 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்திருப்பதற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கொவிட்-19 நோயாளிகளின் மீட்பு விழுக்காடு...
குறைந்த மதிப்புள்ள உணவு உதவி கூடைகளை வழங்கியதாக எழும் குற்றச்சாட்டை அமைச்சு மறுத்துள்ளது!
கோலாலம்பூர்: குறைந்த மதிப்புள்ள உணவு உதவி கூடைகளை ஒப்படைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தேசிய சமூக நலத்துறை மறுத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது...
கொவிட்-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட நச்சுயிர் அல்ல!- உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்புக்கான காரணம் உலகளவில் விஞ்ஞானிகளிடையே இன்னும் ஒரு விவாதமாக உள்ளது.
இந்த நச்சுயிர் எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய பல சதி கோட்பாடுகளும் உள்ளன.
வுஹான் நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஓர்...
கொவிட்-19: புதிதாக 88 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்!
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,691-ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 88 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 13 பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள்.
இன்று ஒருவர்...
15,000 கொவிட்-19 நோயாளிகள் தங்குவதற்கு சிங்கப்பூரில் பெரிய அளவிலான கட்டுமானம் நடந்து வருகிறது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்களை மேற்கோளிட்டு, 15,000 கொவிட் -19 நோயாளிகள் தங்குவதற்கு பெரிய அளவிலான கட்டுமானத்தை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதாக டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில...
இறுக்கமான நடைமுறைகளுடன் கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மீண்டும் திறக்கப்பட்டது!
கோலாலம்பூர்: செலாயங்கில் அமைந்துள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நான்கு நாட்கள் துப்புரவு மற்றும் கிருமிநாசினிப் பணிகளை முடித்த பின்னர் மீண்டும் அது செயல்பட்டு வருவதாக கூட்டரசுப்...
கொவிட்-19: உலகளவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 190,000-ஐ நெருங்கியது!
வாஷிங்டன்: இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கொவிட்-19 தொற்று நோயால் உலகளவில் 190,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேரத்திற்குள் சுமார் 5,000 இறப்புகள் அதிகரித்துள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகள்...