Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட் -19: 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை!

கோலாலம்பூர்: கொவிட் -19 நேர்மறை நோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாது அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருந்தாலும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்?

கொவிட்-19 பாதிப்பால், இந்தியத் திரைப்பட நட்சத்திரங்களும் தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகளை வெளியுலகுக்குத் தெரிவிக்க, அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இந்திய நட்சத்திரங்களில் சிலர்...

கொவிட்-19: சிங்கப்பூரில் 1,037 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக சிங்கப்பூரில் இன்று வியாழக்கிழமை 1,037 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக சுமார் 11,205 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக...

கொவிட்-19: மூன்று சுகாதார பணியாளர்கள் இதுவரையிலும் மரணமுற்றுள்ளனர்!

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் மொத்தம் 325 உறுப்பினர்கள் இன்றுவரை கொவிட்-19 நோய்க்குட்பட்டுள்ளனர். அதில் மூன்று இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். " சுகாதார அமைச்சின்...

கொவிட்-19: 71 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்!

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,603-ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 71 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 95-ஆக அதிகரித்திருக்கிறது...

உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்கும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்குவதற்கான தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டார். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு...

ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கை!

புது டில்லி: இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்கும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உணவுப் பங்குகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் இந்திய அரசைக்...

பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீனாவில் உள்ளூர் பயனீட்டாளர்களுக்காக இணைய விற்பனை தொடங்கவுள்ளது!

பெய்ஜிங்: முதல் காலாண்டில் சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 6.8 விழுக்காடு சுருங்கிய பின்னர், சீனா இணைய விற்பனை விழாவைத் தொடங்கவுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்விழா, அதன் உள்நாட்டு...

12 அறிகுறி இல்லாத நேர்மறை நோயாளிகள் மாயெப்ஸ் மையத்தில் உள்ளனர்!

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை தொடங்கி மாயெப்ஸ் (MAEPS),கொவிட்-19 தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை மையத்தில் 12 அறிகுறி அல்லாத நேர்மறை நோயாளிகள் இருப்பதாக தனிமைப்படுத்தும் மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதன் இயக்குனர் டாக்டர் முகமட் அனுவார் அப்துல்...

வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் கொவிட் -19 உலகிலேயே தங்கியிருக்கும்!-உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: கொவிட் -19 வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் உலகில் தங்கியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கூறியது. பெரும்பாலான நாடுகள் இன்னும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று அது...