Home Tags கோபிந்த் சிங் டியோ

Tag: கோபிந்த் சிங் டியோ

அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவியேற்ற அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது...

பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?

கோலாலம்பூர் - முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை மாமன்னரில் முன்னிலையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவைக் குழுவில் இரண்டு இந்திய அமைச்சர்கள் - கோபிந்த் சிங் டியோ மற்றும் எம்.குலசேகரன் - நியமிக்கப்பட்டுள்ளனர். 2 அமைச்சர்கள்...

“விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை

கோலாலம்பூர் - அரசாங்கத்திற்குத் தற்போது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என யாரும் இல்லை என பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, அபாண்டி அலி அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறாரா இல்லையா என்ற...

தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, மீண்டும் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவார் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். முன்னதாக...

பிரதமராக மகாதீர்: அண்ணன் ஆதரவு! தங்கையோ எதிர்ப்பு

ஜோர்ஜ் டவுன் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுமையிலும் ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மறைந்த கர்ப்பால் சிங்கின் மகள் சங்கீத்...

கர்ப்பாலின் இடத்தை நிரப்பும் மகன் கோபிந்த் சிங்!

ஷா ஆலாம் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 நவம்பர் 2017) நடைபெற்ற ஜனநாயகச் செயல்கட்சியின் (ஜசெக) தேசிய மத்திய செயற்குழுவுக்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில அரசியல் செய்திகளையும், அந்தக் கட்சியின் எதிர்காலப்...

ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்: கிட் சியாங் 1-ம் இடம், கோபிந்த் 2-ம் இடம்!

கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், 1,199 வாக்குகள் பெற்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் முதலிடத்தையும், 1,...

“2.6 பில்லியன் பணம் சென்ற பாதை” – அபாண்டி விளக்க முடியுமா?

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்குச் சென்ற 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தின் பாதை என்ன என்பதையும், அது உண்மையிலேயே நன்கொடைதான் என்பதையும் சட்டத் துறை தலைவர்...

சங்கப் பதிவகத்திற்கு ஜசெக 48 மணி நேரக் கெடு

கோலாலம்பூர் – ஜசெக 2013-இல் நடத்திய கட்சித் தேர்தல் செல்லாது என 4 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என அறிவித்துள்ள காரணத்தால் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சங்கப் பதிவகம், இன்னும் தங்களுக்கு அந்த முடிவு...

அடுத்த பொதுத்தேர்தலில் ரபிசியால் போட்டியிட முடியாது – கோபிந்த் கருத்து!

கோலாலம்பூர் - அலுவலக இரகசிய சட்டத்தை மீறியதாக பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் அவரால்...