Home Tags சபரிமலை

Tag: சபரிமலை

ஏழு மாதங்களுக்குப் பிறகு சபரி மலை நடை திறக்கப்படுகிறது

புது டில்லி: ஐப்பசி மாத பூசைகளை முன்னிட்டு சபரி மலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் நடை திறக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கொவிட்19 பாதிப்புக் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும்,...

சபரிமலை : மண்டல பூசைக்காக நடை திறக்கப்படுகிறது, 10,000 காவல் துறையினர் குவிப்பு!

சபரிமலையில் மண்டல பூசைக்காக நடை திறக்கப்பட இருக்கும் நிலையில், பத்தாயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம்: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம், பெண்கள் செல்வதற்கு தடையில்லை!

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றவும், பெண்கள் செல்வதற்கு தற்போதைக்கு தடையில்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? நவம்பர் 14-இல் தீர்ப்பு!

சபரிமலையில் பெண்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்களா எனும் தீர்ப்பு நவம்பர் பதினாங்காம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

சபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்!- கமல்ஹாசன்

சென்னை: சபரிமலை கோயில் குறித்த வன்முறை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலது சாரி இயக்கங்களே முக்கியக் காரணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன் வியாழக்கிழமை கூறினார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும்...

சபரிமலை: இலங்கையைச் சேர்ந்த பெண் கோயிலுக்குள் நுழைந்தார்!

திருவனந்தபுரம்: கடந்த புதன்கிழமை இரு பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னர், கேரளாவில், வன்முறை எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் மருத்துவமனையில் காலமானார்....

சபரிமலை போராட்டம் : திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் பரவி வரும் சபரிமலை தொடர்பான இரண்டு தரப்புகளுக்கு இடையிலான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்துள்ள நிலையில், இன்று மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. 50...

சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி!

திருவனந்தபுரம்: 50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன....

சபரிமலைக் கோயில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!

திருவனந்தபுரம்: சபரிமலைக் கோயில் புனித சடங்குகளுக்கு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, முதன் முதலாக இரண்டு பெண்கள் இன்று காலை (புதன்கிழமை) கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர் எனக்...

சபரிமலை : 620 கி.மீ பெண்கள் எதிர்ப்புச் சுவர் எழுப்பப்பட்டது!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்று சேர்ந்து ‘வூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியில் கலந்துக்...