Home Tags சவுதி அரேபியா

Tag: சவுதி அரேபியா

நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!

கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை...

நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் ஆவணப்படம் ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் நஜிப்பின் வங்கிக்...

ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சவுதி போர் தொடுத்தால் மலேசியா பங்கேற்காது – ஹிஷாமுடின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவிலான போரை நடத்தும் சவுதி அரேபியாவின் நடவடிக்கையில் மலேசியா பங்கேற்காது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார். ரியாத்தில்...

சவுதியில் விமானத்தை தரையிறக்குகையில் விமானி மாரடைப்பால் மரணம்! துணை விமானியால் 220 பயணிகள் உயிர்தப்பினர்!

ரியாத் - சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள பிஷா...

“சவுதி மன்னரின் மகன் தான் நன்கொடை அளித்தவர்” – அபாண்டி அலி கூறுகின்றார்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நன்கொடையாக 2.6 பில்லியன் அளித்தது, மறைந்த சவுதி அரசரின் மகன் தான் என்று மலேசிய தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார். எனினும்,...

“அது நன்கொடை அல்ல முதலீடு” – சவுதி அமைச்சரின் கருத்தால் புதிய குழப்பம்!

கோலாலம்பூர் - சவுதி அரச குடும்பத்திடமிருந்து தான் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்தது என்று மலேசியா சொல்லிக் கொண்டிருக்க, சவுதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல் -ஜூப்ரி அது நன்கொடையாக இருக்காது,...

சவுதி அரசரிடமிருந்து தான் நஜிப்புக்கு நன்கொடை வந்தது – உறுதிப்படுத்தியது பிபிசி!

கோலாலம்பூர் - சவுதியில் இருந்து தான் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் (2.08 பில்லியன் ரிங்கிட்) நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சவுதி...

சூடான், பஹ்ரெயின் நாடுகளும் ஈரானுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டன!

ரியாத் - ஈரான் நாட்டுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் நட்பு நாடுகளான சூடான், பஹ்ரெயின் ஆகியவையும் தங்களின் தூதரகங்களை மீட்டுக் கொண்டுள்ளன. ஈரானிய ஷியாட் மதகுரு தூக்கிலிடப்பட்டதைத்...

ஈரானுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது!

ரியாத் – ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகக் கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பலத்த சேதங்களை விளைவித்ததைத் தொடர்ந்து அரேபியா, ஈரானுடனான தனது தூதரக உறவுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன்...

2015-ல் 157 பேர் தலையை வாங்கிய சவுதி அரேபியா – தண்டனைகளின் நாடு என...

ரியாத் - சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டில், பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 157 பேருக்கு மரண தண்டனை வழங்கி உள்ளது. கடந்த இருபது வருடங்களில் இவ்வளவு எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது...