Home Tags சீனா

Tag: சீனா

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2,120-ஆக பதிவு, நோய் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது!

கொவிட்-பத்தொன்பது காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்திற்கும் மேல் பதிவானது .

சீனாவிலிருந்து 3 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் மூன்று பத்திரிகையாளர்களை வெளியேற்றுவதாக சீனா நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 19) அறிவித்தது.

கொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது!

சியாவோ பாவோ என்ற மனித இயந்திரம் மருத்துவ ஊழியர்களால் பயிற்சியளிக்கப்பட்டு பெய்ஜிங்கின் ஹைடியன் மருத்துவமனையில் ஒரு வாரமாக நோயாளிகளின் நிலையை பரிசோதித்து வருகிறது.

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து!

பெய்ஜிங்: கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக சீனாவின் ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 132 அதிகரித்து மொத்தம் 1,921 இறப்புகளை பதிவிட்டுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் இன்று...

கொவிட்-19: மலேசியாவில் இருவர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள், 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

கொவிட் -பத்தொன்பது கிருமியால் பாதிக்கப்பட்ட சீன தம்பதியினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கொவிட்-19: வுச்சாங் மருத்துவமனை இயக்குனர் லியு ஜிமிங் காலமானார்!

சீனாவின் வுஹான் வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங், கோவிட் -பத்தொன்பது காரணமாக பலியானார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கொவிட்-19 குறித்து லாவோஸில் சந்திப்புக் கூட்டம்!

கொரொனாவைரஸ் நோய் தொற்று குறித்து விவாதிக்க சீனாவும் ஆசியானும் லாவோஸ் வியந்தியனில் சிறப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளன.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மலேசியர்களுக்கு கொவிட்-பத்தொன்பது நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19: ஹூபேயில் 93 பேர் மரணம், உலகளவில் பலி எண்ணிக்கை 1,868-ஆக உயர்வு!

உலகளவில் கொவிட்-பத்தொன்பது நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

கொவிட்-19: கிருமி பரவுவதைத் தடுக்க சீன அரசு காகிதப் பணங்களை ஒழித்து, பிரித்து வருகிறது!

சீனாவில் ஆயிரத்திற்கும் மேலான உயிர்களைக் கொன்ற கொரொனாவைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா இப்போது காகிதப் பணத்தை ஒழித்து பிரித்துள்ளது.