Tag: சுகாதார அமைச்சு
புகைபிடிப்பவர்களுக்கு எதிராக 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்!
கேமரன் மலை: புகைத்தடுப்புப் பகுதிகளில் பொதுமக்கள் புகைப்பிடித்தால் 500 ரிங்கிட் அபராதத்தை சுகாதார அமைச்சு விதிக்கும்.
வாய்மொழி எச்சரிக்கைக்குப் பின்பு, மீண்டும் அந்நபர் அச்செயலைத் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அடுத்த...
புகைபிடிக்கக் கூடாது என அறிவுறுத்திய பணியாளருக்கு அறை!
ஷா அலாம்: இங்குள்ள செக்ஷன் 25-ல் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில், உணவகத்தில் புகைபிடிக்கக்கூடாது என கடையின் ஊழியர் ஒருவர் சொன்னதற்கு சம்பந்தப்பட்ட நபர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்.
ஷா ஆலம் மாவட்ட காவல்...
புகைபிடித்தல் தடை: மக்களிடமிருந்து பெருமளவில் ஆதரவு!
கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்த உணவு வளாகங்களில் புகைபிடித்தல் தடையை மீறியதற்காக இதுவரையிலும் 1,453 எச்சரிக்கைக் கடிதங்களும், 3,879 தனி நபர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்றிலிருந்து,...
புகைப் பிடிக்கத் தடை: எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி, நாட்டிலுள்ள அனைத்து உணவு வளாகங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) உறுதிப்படுத்தியிருக்கும்...
ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகை பிடிக்க முடியாது
ஈப்போ - உணவகங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் சுகாதார அமைச்சின் நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் திட்டவட்டமாக அறிவித்தார்.
புகைபிடிக்கும்...
அடிப்: பிரேதப் பரிசோதணை அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும்!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள், இரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்...
அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் காத்திருப்போம்!- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை அனைவரையும் பொறுமை காக்குமாறு துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
வழக்கறிஞர்,...
நச்சு கலந்த மது – மரண எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது
கோலாலம்பூர் - நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாட்டினர் இந்த சம்பவங்களால் பாதிப்படைந்திருக்கின்றனர்.
மரணமடைந்தவர்களில் 3 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நச்சு கலந்த...
நச்சு கலந்த மது – மேலும் 7 புதிய சம்பவங்கள்
கோலாலம்பூர் - நாட்டின் பல பகுதிகளில் நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் பலரும் பாதிக்கப்பட்டு, பல மரணங்கள் நேர்ந்திருக்கும் நிலையில் புதிதாக மேலும் 7 புதிய சம்பவங்கள் நடந்திருப்பதாக சுகாதார அமைச்சு...
சீனாவில் இருந்து இறக்குமதியான சாடினில் புழுக்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை!
புத்ராஜெயா - சீனாவில் இருந்து பினாங்கு என்பிசிடிக்கு (North Butterworth Container Terminal) கடந்த மே 14-ம் தேதி இறக்குமதியான சாடின் மீன்களில், மனிதர்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய புழுக்கள் இருப்பதை மலேசிய...