Home Tags ஜி.பழனிவேல்

Tag: ஜி.பழனிவேல்

சங்கப் பதிவக வழக்கு – மஇகாவில் முடிவுக்கு வரும் பழனிவேல் சகாப்தம்!

புத்ரா ஜெயா – தங்கத் தாம்பாளத் தட்டில் தேசியத் தலைவர் பதவியை டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு தாரை வார்த்து விட்டு, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு கடந்த 2010இல் பதவி விலகினார். ஆனால், அடுத்த,...

பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு: நாளை கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்குமா?

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...

பழனிவேல் தரப்பினரின் கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீட்டு விசாரணை தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மேல் முறையீட்டின் விசாரணைத் தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்குகளின் தாமதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக...

டத்தோ முனியாண்டிக்கு எதிரான பழனிவேலுவின் நஷ்டஈடு கோரும் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மஇகா அம்பாங் தொகுதியைச் சேர்ந்த மஇகா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டிக்கு எதிரான 1 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்குத் தொடுத்திருந்த டத்தோஸ்ரீ...

பழனிவேல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்! பிரதமர் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 28 - இன்று காலை மாமன்னரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் நஜிப் துன் ரசாக் வழங்கினார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு...

புதிய அமைச்சரவைப் பட்டியலை பேரரசரிடம் ஒப்படைத்தார் நஜிப் – உத்துசான் செய்தி

கோலாலம்பூர், ஜூலை 28 - பேரரசரை ( Yang di-Pertuan Agong ) சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,  புதிய அமைச்சரவை பட்டியலை அவரிடம் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில்...

சனிக்கிழமை பழனிவேல் ஆதரவாளர்கள் கூட்டத்தின் 2 முக்கிய முடிவுகள் என்ன?

கோலாலம்பூர், ஜூலை 20 – கடந்த சனிக்கிழமை ஜூலை 18ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் சுமார் 25 பேரைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு ஐந்து...

பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது

கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல்,...

பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!

கோலாலம்பூர், ஜூலை 14 - நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார். "டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது...

சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு செலுத்த...

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு...