Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

1,663 நிறுவனங்கள் ஊதிய மானிய திட்ட விண்ணப்பத்தில் மோசடி செய்துள்ளன

கோலாலம்பூர்: ஊதிய மானிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மொத்தம் 1,663 நிறுவனங்கள் மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்) ஆவணங்களை பொய்யாக்கியதாக மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். குறிப்பிட்ட நிறுவனங்கள் 14,800 ஊழியர்களுக்கு...

‘கவலைப்பட ஒன்றுமில்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்காக திட்டமிடுகிறோம்’- சரவணன்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக...

7 மாதங்களில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று தொழிலாளர் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 15,666 மலேசியர்கள் சிங்கப்பூரில் வேலை இழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவளத்துறை அமைச்சர்...

“ஒற்றுமையாய் வாழ்வோம்…மலேசியர்களாய் வெல்வோம்” – சரவணன்

கோலாலம்பூர் : மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது மலேசிய தின வாழ்த்துச் செய்தியில, இனம் கடந்து மொழி கடந்து மதம் கடந்து ஒற்றுமையாய் வாழ்வோம் தனித்துவத்தைப் போற்றுவோம் மலேசியர்களாய் வெல்வோம் எனத் தெரிவித்திருக்கிறார். "மலேசியா ஒரு பண்பாட்டுக்...

சரவணன் பிரதமருடன் அமைச்சு குறித்து சந்திப்பு

புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை பிரதமரின் அலுவலகத்தில் நடத்தினார். தனது மனிதவள அமைச்சு குறித்த...

“எண்ணங்களை தேசப்பற்றோடு நிரப்புவோம்” சரவணன் தேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர் : ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி இந்த 63 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அனைத்து மலேசிய...

டத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்

கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் துணைவியார் டத்தின்ஸ்ரீ வி.கவிதா அவர்களின் தாயார் திருமதி அம்பிகா தேவி (படம்) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு...

சிங்கப்பூரில் வேலை இழந்தவர்களின் நிலை குறித்து அரசு கவனம் செலுத்தும்

கொவிட் 19 தொற்றுநோயால் சிங்கப்பூரில் வேலை இழந்த மலேசிய தொழிலாளர்களின் நிலைக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இன்று முதல் ஆட்சேர்ப்பு சலுகைகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

சொக்ஸோ கையாளும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு ஊக்கத் திட்டத்தின் (பெஞ்சானா கெர்ஜயா) கீழ் இப்போது வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

“பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு தனி மனிதர் வாழ்க்கையின் பங்கைவிட, பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பானது மிகவும் உயர்வானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.