Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சரவணன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : “பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க...

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த...

பழனி ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – சரவணன் உரை!

பழனி (தமிழ்நாடு) - தமிழ் நாடு அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சு ஏற்பாட்டில் பழனி நகரில் நடைபெறும் 'அனைத்துலக முத்தமிழ் முருகன்' மாநாடு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கியது. அந்த மாநாட்டில் கலந்து...

சரவணன், இலங்கை மட்டக்களப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்!

மட்டக்களப்பு (இலங்கை) - அண்மையில் இலண்டன் சென்று கம்பன் விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற 'உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு' விழாவில்...

‘நல்லார்க்கினியன்’ – அமரர் சீனி நைனா முகமது – மரபு கவிதைப் போட்டி –...

தஞ்சோங் மாலிம்:மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. எண்ணற்றப் படைப்புகளை வழங்கி மலேசியத் தமிழ் இலக்கியக் களத்தை செழுமைப்படுத்தியவர். தான்...

சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமின்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு நம மலேசிய இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கி வருபவர் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்...

சரவணன், மீண்டும் தேசியத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு!

கோலாலம்பூர்: மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் 2024-2027 மூன்றாண்டுகால தவணைக்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை...

சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “சிரமங்கள் அணுகாமல் பார்த்துக் கொள்ளும் தந்தையரைப் போற்றுவோம்”

மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி   மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார். தனது கடமையில்...

சரவணன், கொழும்பு கம்பன் விழாவில் 3-வது முறையாக, சிறப்பு விருந்தினராக உரையாற்றுகிறார்!

கொழும்பு : தமிழ் நாட்டிலிருந்து அடிக்கடி பிரபல எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியாவுக்கு அழைத்து அவர்களை மேடையேற்றி உரையாற்றச் செய்து அழகு பார்ப்பவர்கள் மலேசியர்களாகிய நாம்! ஆனால், மலேசியாவிலிருந்து ஓர் அரசியல்வாதி - ஒரு தமிழர்...

திமுக வெற்றிக்கு சரவணன் வாழ்த்து! தயாநிதி மாறனை நேரில் சந்தித்தார்!

சென்னை : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணியாக வெற்றி வாகை சூடிய திமுகவுக்கும் அந்தக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்....

கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!

கோலாலம்பூர் : கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாடு மலேசியா. கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024 நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த...