Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்

பூச்சோங் : நேற்று சனிக்கிழமை (28 அக்டோபர் 2023) சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவைத் தலைமை தாங்கி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார். "மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும்...

ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்

மலாக்கா :தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய நூல் "அன்புள்ள ஆசிரியர்களே". அந்த நூலை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாக்கா...

தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்

சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்

சிரம்பான் : நீண்டகாலமாக நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளராக முத்திரை பதித்து வருபவர் சி.மா.இளங்கோ. மஇகாவின் வழி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருபவர். அவரின் நூல் 'யாழின் மெளனமொழி' கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம்...

சரவணன், “ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்” துணிக் கடையை சிரம்பானில் திறந்து வைத்தார்

சிரம்பான் : இங்குள்ள ஜாலான் டத்தோ லீ ஃபோங் யீ, சாலையில், திருமதி ஈஸ்வரி அழகப்பாவின் "ஈஸ்வரி கலெக்‌ஷன்ஸ்" துணிக்கடையை, இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 30) மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...

“அடுத்த தலைமுறையை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்” – தலைமையாசிரியர் மாநாட்டில் சரவணன் உரை

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 27) காலையில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கழக மாநாட்டிற்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை தந்து உரையாற்றினார். தலைமையாசிரியர் கழகத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் இந்த...

பீர் முகம்மது மறைவுக்கு சரவணன் இரங்கல்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலமான எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். இன்று மறைந்த பீர்...

“வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மலேசியர்களாக வாழ்வோம்” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ  டாக்டர் எம்.சரவணன் அவர்களின் மலேசிய தின நல் வாழ்த்துகள் உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக்...

சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்

கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் - பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார். ராஜேந்திரன் கிருஷ்ணன்...

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா : அன்வார் வருகை

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள துன் சம்பந்தன் கட்டடத் தொகுதியில் உள்ள அங்காடி உணவகங்களைத் திறந்து வைக்க வருகை...