Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
தாப்பா மக்களுக்கு சரவணன் தீபாவளி அன்பளிப்பு – 17 ஆண்டுகளாகத் தொடரும் நற்சேவை!
தாப்பா : கடந்த 4 தவணைகளாக தாப்பா நாடாளுமன்றத் தொகுதியைக் கடுமையானப் போட்டிகளுக்கிடையில் தற்காத்து வருபவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். அந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழும் தாப்பா இந்திய சமூகத்தில் வசதி...
சரவணனுக்கு தமிழ் நாட்டில் ‘அயலகத் தமிழ்க் காவலர்’ விருது வழங்கப்பட்டது!
ஆத்தூர் (சேலம்) - ஆத்தூர் "பாரதி மகாத்மா பண்பாட்டுப் பேரவையின்" ஏற்பாட்டில் 'காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழா' பைந்தமிழ் பெருவிழாவாக மிகச் சிறப்பாக சேலம் ஆத்தூரில் கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 4-ஆம்...
சரவணன், சேலம் ஆத்தூரில் பாரதியார் பெண்கள் கல்லூரியின் கணினி மையத்தைத் திறந்து வைத்தார்!
ஆந்நூர் (சேலம்) - தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், சேலம் ஆத்தூரில் உள்ள பாரதியார் பெண்கள் கல்லூரியில், 120
பேர் ஒரே...
பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக...
மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!
*இனி தேசியத் தலைவர் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம்!
*மஇகா பொதுப் பேரவையில் அமைப்பு விதித் திருத்தங்கள்
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...
சரவணன் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : “பொருளாதார சமூக மேம்பாடுகளை நாம் கட்டமைக்க...
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இந்த...
பழனி ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – சரவணன் உரை!
பழனி (தமிழ்நாடு) - தமிழ் நாடு அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சு ஏற்பாட்டில் பழனி நகரில் நடைபெறும் 'அனைத்துலக முத்தமிழ் முருகன்' மாநாடு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கியது.
அந்த மாநாட்டில் கலந்து...
சரவணன், இலங்கை மட்டக்களப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்!
மட்டக்களப்பு (இலங்கை) - அண்மையில் இலண்டன் சென்று கம்பன் விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற 'உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு' விழாவில்...
‘நல்லார்க்கினியன்’ – அமரர் சீனி நைனா முகமது – மரபு கவிதைப் போட்டி –...
தஞ்சோங் மாலிம்:மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. எண்ணற்றப் படைப்புகளை வழங்கி மலேசியத் தமிழ் இலக்கியக் களத்தை செழுமைப்படுத்தியவர். தான்...
சரவணன் தலைமையில் பங்சார் எ.அண்ணாமலையின் நூல் வெளியீடு கண்டது
கோலாலம்பூர் : மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமின்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு நம மலேசிய இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கி வருபவர் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்...