Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
சரவணன், மீண்டும் தேசியத் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு!
கோலாலம்பூர்: மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் 2024-2027 மூன்றாண்டுகால தவணைக்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை...
சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “சிரமங்கள் அணுகாமல் பார்த்துக் கொள்ளும் தந்தையரைப் போற்றுவோம்”
மஇகா தேசியத் துணைத் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின்
தந்தையர் தின வாழ்த்துச் செய்தி
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.
தனது கடமையில்...
சரவணன், கொழும்பு கம்பன் விழாவில் 3-வது முறையாக, சிறப்பு விருந்தினராக உரையாற்றுகிறார்!
கொழும்பு : தமிழ் நாட்டிலிருந்து அடிக்கடி பிரபல எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியாவுக்கு அழைத்து அவர்களை மேடையேற்றி உரையாற்றச் செய்து அழகு பார்ப்பவர்கள் மலேசியர்களாகிய நாம்!
ஆனால், மலேசியாவிலிருந்து ஓர் அரசியல்வாதி - ஒரு தமிழர்...
திமுக வெற்றிக்கு சரவணன் வாழ்த்து! தயாநிதி மாறனை நேரில் சந்தித்தார்!
சென்னை : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணியாக வெற்றி வாகை சூடிய திமுகவுக்கும் அந்தக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்....
கண்ணதாசன் விழா ஜூன் 23-இல் நடைபெறும்!
கோலாலம்பூர் : கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடும் நாடு மலேசியா. கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2024 நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த...
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் துன் சாமிவேலுவின் திருவுருவச் சிலை திறப்பு!
சுங்கைப்பட்டாணி : நேற்று வெள்ளிக்கிழமை (மே 24) மாலை ஏய்ம்ஸ் பல்கலைக் கழக வளாகத்தில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவருமான அமரர் துன் ச.சாமிவேலு அவர்களின் திருவுருவச்...
ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக சரவணன் நியமனம்
சுங்கைப்பட்டாணி : கடந்த 23 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை (மே 25) அந்தப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின்...
“ஆசிரியர்களின் தன்னலமில்லா சேவையைப் பாராட்டுவோம்” – சரவணன் ஆசிரியர் தின வாழ்த்து
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
ஆசிரியர் பணி என்பது அறப்பணி. பாடபுத்தகத்தில் இருக்கும் கல்வி மற்றும் அல்லாமல் நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல் போன்றவற்றை அனைத்து...
“மஇகாவை அன்வார் புறக்கணித்தார் என்றாலும் ஒற்றுமை அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம்” – சரவணன்
கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் ஜசெகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவாக மஇகா பிரச்சாரம் செய்து வருகிறது. மஇகாவின் பிரச்சாரத்தை அந்தத் தொகுதியில் முன் நின்று...
“கோலகுபுபாரு இடைத் தேர்தல் புறக்கணிப்பு இந்திய சமூகத்தைப் பலவீனப்படுத்தும்” – சரவணன் வலியுறுத்துகிறார்
கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்
இந்திய வாக்காளர்களின் பிரச்சாரம் மலேசிய அரசியலில் நம் சமூகத்தின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார். அத்தகைய...