Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

சரவணன், ‘மயூரவல்லி’ பூக்கள் விற்பனை மையத்தைத் தொடக்கி வைத்தார்

கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் - பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார். ராஜேந்திரன் கிருஷ்ணன்...

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா : அன்வார் வருகை

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை காலையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள துன் சம்பந்தன் கட்டடத் தொகுதியில் உள்ள அங்காடி உணவகங்களைத் திறந்து வைக்க வருகை...

“விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வோடு வாழ்வோம்” – சரவணன் தேசிய தின வாழ்த்து

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் 66ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தி மலேசியாவிலும், மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகில் வெவ்வேறு இடங்களிலும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் 66ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். மேன்மை மிகு...

சரவணன் தொடக்கி வைக்கிறார் – ‘மகா சித்தர் போகர்’ இணையதளத் தொடர்

'மகா சித்தர் போகர்' இணையதளத் தொடரை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொடக்கி வைக்கிறார் தண்டபாணி ஆசிரம அறக்கட்டளை, சித்தர் மகன் சீனிவாசன் தயாரிப்பில் 'மகா சித்தர் போகர்' எனும் இணையதளத் தொடர் ஐந்து...

மஇகா தலைமையகம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் : மஇகா தலைமையகத்தின் புதிய தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் 21, காலை 10.00 மணி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்,...

“பிரதமர் இந்துவை மதமாற்றம் செய்தது தவறுதான்” – சரவணன் வலியுறுத்து

கோலாலம்பூர் : "எல்லாத் தலைவர்களும் பேசத் தயங்குகின்ற ஒரு விவகாரத்தை நான் இங்கே ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். ஓர் இந்துவை முஸ்லீமாக மதம் மாற்றும் சடங்களை இந்நாட்டின் பிரதமர் நடத்தி வைத்தது தவறுதான்....

சரவணன், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்காக பினாங்கில் பிரச்சாரம்

ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை...

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்

தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...

டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோலாலம்பூர் : நீண்டகாலமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவராக சேவையாற்றி வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. லீடர்ஸ் ஒன்லைன் (Leaders Online) குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு புதிய நியமனங்களுடன் களை கட்டியது

கோலாலம்பூர் : ஜூலை 21-23 நாட்களில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனைத் தலைவராகக் கொண்டு மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக...