Home Tags தமிழக காவல்துறை

Tag: தமிழக காவல்துறை

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்!

சென்னை - போரூரில் சிறுமி ஹாசினியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், அண்மையில் பிணையில் வெளியே வந்தார். பின்னர், தனது தாயாருடன் தங்கியிருந்த் தஷ்வந்த், அவரையும் கொலை செய்துவிட்டு, 25 பவுன்...

தேவசூரியாவுக்கு உதவ மலிண்டோ முன்வந்தது!

கோலாலம்பூர் - தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்குத் திரும்ப இயலாமல் தனது 4 வயது மகனுடன் சிக்கித் தவிக்கும் கோலாலம்பூரைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, மலிண்டோ விமான நிறுவனம் உதவி செய்ய முன்வந்திருக்கிறது. 3...

இந்தியாவிலிருந்து வெளியேற மலேசியப் பெண்ணுக்குத் தடை!

திருச்சி - மலேசியாவைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, இந்தியாவில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தனது 4 வயது மகனுடன் இன்று செவ்வாய்க்கிழமை மலிண்டோ விமானத்தில் வர வேண்டிய அவர், திருச்சி விமான...

தமிழகத்தில் மாமியார் கொடுமையில் சிக்கிய மலேசியப் பெண் மீட்பு!

கிள்ளான் - தமிழகத்தில் மாமியார் கொடுமையில் தான் சிக்கித் தவிப்பதாக சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் கண்ணீர் விட்டுக் கதறிய மலேசியப் பெண் ஒருவர், நாளை செவ்வாய்க்கிழமை நாடு திரும்புகிறார். கடந்த சனிக்கிழமை கிள்ளான்...

தமிழகத்தில் அனைத்துக் காவல்படையும் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு!

சென்னை - தமிழகத்தில் அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி டி.கே.இராஜேந்திரன் (படம்) உத்தரவிட்டிருக்கிறார். டி.கே இராஜேந்திரனின் இந்தத் திடீர் உத்தரவு தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்பு

சென்னை - சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜெயஸ்ரீ என்ற பெயர் கொண்ட சினிமா துணை நடிகை ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டார் என சென்னை...

விஜயன் கொலை வழக்கு: பானு உட்பட 7 பேர் புழல் சிறையில் அடைப்பு!

சென்னை - எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த விஜயனின் மைத்துனி பானு, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் உள்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை...

சுவாதி படுகொலை: கொலையாளி ராம்குமார் கைது!

சென்னை - சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார் என்ற நபரை தென்காசி அருகே தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

சுவாதி கொலை : திடுக்கிடும் புதிய தகவல்கள்!

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் காவல் துறையின் வசம் கிடைத்துள்ள புதிய காணொளிகள் மூலம், மற்றும் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம்  கீழ்க்காணும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: சுவாதியைக் கொலை...

சுவாதி கொலை வழக்கில் திருப்பம் – பெங்களூர் சென்றது காவல் துறையின் தனிப்படை!

சென்னை - கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நடத்திவரும் சென்னை காவல் துறையின் தனிப் பிரிவு தற்போது பெங்களூர் - மைசூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்போசிஸ் நிறுவனப்...