Tag: தமிழ் நாடு *
நரேந்திர மோடி 8 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தமிழகத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார்
சென்னை : இன்று ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல்...
எம்ஜிஆர் இல்லம் சென்ற சசிகலா – தமிழக அரசியலைக் கலக்குகிறார்!
சென்னை : சசிகலா வரவால் அதிமுகவில் பிளவு ஏற்படும், அதன் பயனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பிளவுபடும், என திமுக கனவு கொண்டிருக்க அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா.
நமது பொது எதிரிதான்...
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
சென்னை: 16.43 இலட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 16.43 இலட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற 12,110 கோடி...
சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார்- டிடிவி தினகரன்
சென்னை: அண்மையில், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த மாதம் 27- ஆம் விடுதலையான சசிகலா, பிப்ரவரி 7 அன்று சென்னை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தனிமைப்படுத்துதல் கால...
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் படக் காட்சிகள்
தமிழகத்தில் திராவிடப் பாரம்பரிய ஆட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. 1967-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மெட்ராஸ் மாநிலமாக இருந்த பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம்...
சசிகலா: ஜெயலலிதா காரில் அதிமுக கொடியோடு பவனி
பெங்களூரு : சிகிச்சைகள் முடிவடைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சசிகலா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரைப் பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தக் கார்...
சசிகலா மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார்
பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று...
ஜெயலலிதா நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது
சென்னை : இங்குள்ள போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த "வேதா நிலையம்" இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா நேற்று...
7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர்...
ஜெயலலிதா நினைவிடம் கோலாகலத் திறப்பு விழா
சென்னை : இங்குள்ள மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்று புதன்கிழமை (ஜனவரி 27) கோலாகலமான திறப்பு விழா கண்டது.
இந்த நினைவிடத் திறப்பு விழாவில் முதலமைச்சர்...