Home Tags தீவிரவாத தாக்குதல்

Tag: தீவிரவாத தாக்குதல்

இஸ்லாமாபாத்: என்.சி.ஏ அவசரக் கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு!

இஸ்லாமாபாத்: நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மணி 3:30 மணியளவில் (இந்திய நேரம்) இந்திய வான்படை விமானங்கள், பாகிஸ்தான் - இந்தியா எல்லையோரமாக அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாமில் 1000 கிலோ வெடிகுண்டை வீசியது. அதனை அடுத்து,...

பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பை மீறின!

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டைம்ஸ் அப் இந்தியா...

இந்தியா- பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலில் உறுதியான தகவல்கள் இல்லை!

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 3:30 மணியளவில் (இந்திய நேரம்) பன்னிரெண்டு மிராஜ் 2000 இந்திய போர் விமானங்கள், இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது விமானப்படை...

இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!

புது டில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய வான்படைத் தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன், இந்திய மீராஜ் வான்படை விமானம்  அப்பயங்கரவாத முகாமை...

“ஆதாரங்களை வெளியிடுங்கள், அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வோம்!”- இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு அமைதி பேச்சுக்கு இடமில்லாத சூழல் நிலவி வரும் வேளையில், அத்தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக தாங்கள்...

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை, முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வியாழனன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப்...

காஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி!

காஷ்மீர்: புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து, ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் தற்கொலைத் தாக்குதலை நடத்தியதில், சிஆர்பிஎப் படை வீரர்கள் 44 பேர் வீரமரணம்...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!

புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...