Home Tags துன் சாமிவேலு

Tag: துன் சாமிவேலு

“இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து

கோலாலம்பூர் - மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட்டிடம் இருந்து இன்று சனிக்கிழமை ‘துன்’ விருதைப் பெற்றுக் கொண்ட மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்து...

டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு “துன்” விருது பெறுகிறார்

கோலாலம்பூர் - 31 ஆண்டுகளாக மஇகா தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும், இளம் வயது முதல், சமுதாயம், பொதுச் சேவை, சமூக இயக்கங்கள், அரசியல் என தன்னை இந்திய சமுதாயத்தோடு முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவருமான...

உர உற்பத்தியில் இந்தியாவை இணைக்கும் திட்டம் – மோடியுடன் சாமிவேலு பேச்சுவார்த்தை!

பெங்களூர் - மலேசியாவின் முன்னணி பெட்ரோல் தயாரிப்பு நிறுவனமான பெட்ரோனாசுடன் இணைந்து சபா, சரவாக்கில் யூரியா, அமோனியா தயாரிப்பு ஆலை அமைக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தில் இந்தியாவையும் இணைக்க இந்தியப் பிரதமர்...

‘சென்னையை நவீனமயமாக்கும் திட்டம்’ – தமிழக முதல்வரைச் சந்திக்கிறார் சாமிவேலு!

பெங்களூர் - சென்னையை நவீனமயமாக்குவது, குறைந்த விலை வீடமைப்புத் திட்டம், சாலை நிர்மாணிப்பு உள்ளிட்ட 7 துறைகளை மேம்படுத்துவதில் தமிழக அரசிடம் மலேசியா சில பரிந்துரைகளைச் செய்திருந்தது. அத்திட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, வரும்...

பிரதமர் மோடியுடன் மலேசியத் தலைவர்கள் சந்திப்பு (படங்கள்)

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் (பிரவாசி பாரதிய திவாஸ் 2017) இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதனையடுத்து, உலகின் பல்வேறு...

“மஇகா தான் நமது எதிர்காலம்” – விருந்து உபசரிப்பில் சாமிவேலு உருக்கமான பேச்சு!

பெங்களூர் - பெங்களூரில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் 2017 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள நூற்றுக்கணக்கான மலேசியப் பேராளர்களுக்கு, நேற்று சனிக்கிழமை இரவு, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத்...

‘இளைஞர்களே! ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள்’ – பிரவாசி மாநாட்டில் சாமிவேலு கருத்து!

பெங்களூர் - பிரவாசி பாரதிய திவாஸ் 2017-ன் இளைஞர் மாநாடு இன்று ஜனவரி 7-ம் தேதி, சனிக்கிழமை பெங்களூர் அனைத்துலகக் கண்காட்சி அரங்கில் கோலாகமாகத் துவங்கியது. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக்...

“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து

கோலாலம்பூர் – தற்போது நடைபெற்று வரும் மஇகா சர்ச்சைகள் குறித்து இதுவரை கருத்து ஏதும் கூறாமல் தவிர்த்து வந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இன்று சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “ஓர்...

பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள்: மகாதீருக்கு சாமிவேலு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 19 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான தமது குற்றச்சாட்டுகளை துன் மகாதீர் நிரூபிக்க வேண்டுமென மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் பிரதமரான மகாதீர்...

32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை...

கோலாலம்பூர், ஜூன் 19 – மஇகா மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும் அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக என்றும் நீங்காமல்...