Home Tags நஜிப் வழக்கு

Tag: நஜிப் வழக்கு

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: முன்னாள் மாமன்னர் உத்தரவைப் புறக்கணித்தது யார்?

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாமா என்பதில் இருவிதக் கருத்துகள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற...

நஜிப், இனி வீட்டுக் காவலில் சிறைவாசத்தை அனுபவிக்கலாம்!

புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தன் எஞ்சிய சிறைவாச காலத்தை இனி வீட்டுக் காவலில் கழிக்கலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மூன்றுக்கு இரண்டு...

நஜிப், வீட்டுக்காவல் வழக்கு தொடர்பில் மேல் முறையீட்டு நீதிமன்றம் வந்தார்!

புத்ரா ஜெயா: (காலை 9.00 மணி நிலவரம்) தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. காலை...

நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!

புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...

நீதிபதிகளை மாற்ற மொகிதினுக்கு நான் நெருக்குதல் தரவில்லை – நஜிப் மறுப்பு

கோலாலம்பூர் : தன் மீதான ஊழல் வழக்குகளில் தலையிட பிரதமர் மொகிதினுக்கு நெருக்குதல் தந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார். “நான் எப்போது மொகிதினைச் சந்தித்து எனது நீதிமன்ற வழக்கில் தலையிடச்...

7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 7 குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்திருப்பதால், அவற்றின் மீது நஜிப் தனது எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் நஜிப்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பதவியை இழந்தது முதல் பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றப் படிகளில் ஏறிவரும் நஜிப் துன் ரசாக் இன்று ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளுக்காக வரவேண்டியிருந்தது. நீதிபதி கோலின்...

நஜிப் எஸ்ஆர்சி வழக்கு – தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்படுவாரா?

கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்ற நிலையில்,...