Home Tags நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

Tag: நஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. காலை...

நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!

புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...

லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக 1 மாத சிறைத் தண்டனை

கோலாலம்பூர் : அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாத சிறைவாசம் விதிக்கப்பட்டு இருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 15) அவருக்கு அந்த...

செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : நஜிப் துன் ரசாக் மீதான 1 எம்டிபி வழக்கில், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தார் தொடர்பிலான வங்கிக் கணக்கு ஆவணங்களை வழங்கக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்கள் செய்திருந்த...

அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக செயல்பட ஸ்ரீராமுக்கு  தகுதியில்லை –  நஜிப் நீதிமன்றத்தில் மனு

ஸ்ரீராம் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகச் செயல்படுவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்றும் அவரது நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜிப்  சார்பாக மனு செய்யப்பட்டுள்ளது.

7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 7 குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்திருப்பதால், அவற்றின் மீது நஜிப் தனது எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் நஜிப்!

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு பதவியை இழந்தது முதல் பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றப் படிகளில் ஏறிவரும் நஜிப் துன் ரசாக் இன்று ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளுக்காக வரவேண்டியிருந்தது. நீதிபதி கோலின்...

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு – அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைகின்றன

நஜிப் துன் ரசாக் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு ஐம்பத்தெட்டு நாட்களைக் கடந்து, அரசு தரப்பு வாதங்கள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஜிப் மீதான 1எம்டிபி வழக்கு தொடங்குகிறது

நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்ட 1எம்டிபி நிதி கையாடல் தொடர்பான வழக்குகள் சுமார் ஓராண்டுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்குகின்றது.

நஜிப்பிடம் கைப்பற்றிய 133 மில்லியன் சொத்துகளை பறிமுதல் செய்ய வழக்கு

கோலாலம்பூர் - 1எம்டிபி பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் - நஜிப் துன் ரசாக்கிடம் இருந்தும் அவரது மனைவி ரோஸ்மாவிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட - 133 மில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட ரொக்கம், நகைகள்...