Home Tags நீர் விநியோகம்

Tag: நீர் விநியோகம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர்: பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோக தடை இன்று காலை 6 மணிக்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி...

மார்ச் 30 தொடங்கி 89 பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

கோலாலம்பூர்: கோம்பாக், கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய மொத்தம் 89 பகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை 48 முதல் 68 மணி நேரம் வரை...

கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: முக்கிய நீர் குழாய் உடைந்ததால் இன்று பிற்பகுதியில் கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது. ஷா ஆலாம் செக்‌ஷேன்...

குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலாமில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: குழாய் உடைந்ததால், கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் சில பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணிக்கு கிள்ளானில் உள்ள ஜாலான் செருலிங் 59, தாமான் அண்டாலாசில் குழாய்...

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய துர்நாற்ற மாசு சம்பவத்தில் நீர் துண்டிப்புகள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறுகையில், உயரமான நிலத்தில் அமைந்துள்ள...

நீர் விநியோகத் தடை: நால்வர் கைது!

கோலாலம்பூர்: நேற்று மாலை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிள்ளான் பள்ளத்தாக்கு வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதை அடுத்து, இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் நால்வரை கைது...

சிலாங்கூர் நீர் மாசுபாடு, காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய நீர் மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். நேற்று நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூடுவதற்கு வழிவகுத்த இந்த மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து...

மாலை 3 மணிக்கு நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும்

ஷா ஆலாம்: சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ) கட்டம் 1, 2, 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் ஆகியவை தொடர்ச்சியாக அதிகாலை 2.40 மணிக்கு 0 வாசனை அளவை மூன்று...

கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

ஷா ஆலாம்: சிலாங்கூர் ஆற்று நீர்  மாசுபாடு இன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களான கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் ஆகியவற்றை...

நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடை ஏற்பட்ட 1,292 பெட்டாலிங், கிள்ளான் / ஷா ஆலாம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் நீர் விநியோகம் இன்று...