Tag: பக்காத்தான் ஹாராப்பான்
தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது நடவடிக்கையா? விரைவில் அறிவிக்கப்படும்!
கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், கட்சியின் சின்னத்தைக் கொண்டிருந்த ஆடையை அணிந்து வாக்குப் பதிவுச் செய்யப்படும் பகுதிக்குள் நுழைந்ததற்காக, 1954-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ், மனோகரன் மீது...
கேமரன் மலை: வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், மதியம் 1:00 மணி நிலவரம்படி 60 விழுக்காட்டினர் வாக்குகளைப் பதிவுச் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.
காலை 7:30 முதல், பிரிஞ்சாங்...
கேமரன் மலை: வாக்குப் பதிவு இடத்திலிருந்து மனோகரன் வெளியேற்றப்பட்டார்!
கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கட்சியின் சின்னம் கொண்டிருந்த ஆடையை அணிந்திருந்ததற்காக, அக்கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும், எம். மனோகரன் வாக்குப் பதிவு நடக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வாக்குப்பதிவு நடந்துக் கொண்டிருக்கையில், கட்சியின் சின்னத்தைப் பிரதிபலிக்கும்...
கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது
தானா ராத்தா - மே 9 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான இடைத் தேர்தலாகக் கருதப்படும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத்...
சூழ்ச்சிக்காக தே.மு பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தி உள்ளது!- மகாதீர்
கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு...
குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு மைசலாம் பாதுகாப்புத் திட்டம்!
கோலாலம்பூர்: பந்துவான் சாரா ஹீடுப் ரக்யாட் திட்டத்தின் வாயிலாக பயனடையும் பொதுமக்களில், பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்களுக்காக மைசலாம் (mySalam) எனும் பாதுகாப்புத் திட்டத்தினை பிரதமர் மகாதீர் முகமட்...
கேமரன் மலை: விவாத மேடை சூடு பிடிக்கவில்லை!
கேமரன் மலை: மலேசிய வரலாற்றில் முதல் முறையாக, தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாத மேடை நேற்று (புதன்கிழமை) கேமரன் மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், அந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த...
வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது!- மகாதீர்
வியன்னா: நான்கு முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய நம்பிக்கைக் கூட்டணியில், அக்கட்சிகளுக்குள் ஒரு சில விவகாரங்களினால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்நிலைமை,கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்...
‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு...
புத்ராஜெயா - நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் நலனை நிலைநாட்டுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் குடிமக்கள்...
கேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன!
கேமரன் மலை: கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களும், கட்சிகளும் தங்கள் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக மலேசிய ஊழல் கண்காணிப்பு முகமைத் (Pemerhati...