Tag: பத்துமலை
நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை
கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் தைப்பூசத் தினத்தன்று, பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.
பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்த வழக்கத்தைத்...
அமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்
கோலாலம்பூர் - ராகாவின் கலக்கல் காலை (காலை குழு), சுரேஷ் மற்றும் அகிலா, மலேசியாவின் அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 மாற்றுத் திறனாளி பக்தர்களை பத்துமலை திருத்தலத்தின்...
ஜூலை 17-இல் 3 முக்கிய ஆலயங்கள் சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்!
கோலாலம்பூர்: கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அமைப்பின் (எஸ்எம்எம்டிடி) கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோயில்களும் வருகிற ஜூலை 17 -ஆம் தேதி அதிகாலை மணி 4.02 முதல் காலை...
ஐஎஸ்: 3 முக்கியக் கோயில்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது!- கோயில் நிருவாகம்
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பத்துமலை கோயில் நிருவாகம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில், நான்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை...
பத்துமலையிலிருந்து தாய்க் கோவில் திரும்பிய வெள்ளி இரதம்
கோலாலம்பூர் - தைப்பூசத் திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தாய்க் கோவிலான ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப் பெருமான் வீற்றிருக்கும் வெள்ளி இரதம் புறப்படுவதிலிருந்து தொடங்கும் பத்துமலைத் தைப்பூசக் கொண்டாட்டம், தைப்பூசத்திற்கு மறுநாள்...
பத்துமலை தைப்பூசத்தில் நஜிப்!
கோலாலம்பூர் - பிரதமராக இருந்த காலத்தில் ஆண்டுதோறும் தவறாது பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு வந்தவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். கடந்த மே 9 பொதுத் தேர்தலில் மக்கள் செல்வாக்கை...
பத்துமலை தைப்பூசம் களை கட்டியது (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - ஆண்டுதோறும் இந்துப் பெருமக்கள் பெருமளவில் திரளும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் பத்துமலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பிருந்தே தொடங்கி விட்டன.
தைப்பூசத் திருநாளின் போது கூட்ட நெரிசலும், காவடிகளின் எண்ணிக்கையும் அதிகமாக...
வண்ணமயமான புதிய தோற்றத்தில் பத்துமலைக் கோயில்
பத்துமலை - பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் இயற்கை அழகையும், உலகம் முழுவதும் பரவியிருக்கும் அதன் பெருமைகள் குறித்தும் விளக்கத் தேவையில்லை. நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலேசியர்கள் தங்களின் சுதந்திர...
ஜூன் 24 – பத்துமலை பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை
பத்துமலை - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருக்கிறது.
நேற்று வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்...
பத்துமலை உச்சியில் கட்சிக் கொடி நடச் சென்ற குழு – 15 மணி நேரத்திற்குப்...
கோம்பாக் - பத்துமலை அருகே உள்ள மலை ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களது அரசியல் கட்சியைக் கொடியை நடச் சென்ற குழு ஒன்று, திரும்பி வர பாதை தெரியாமல் அங்கு சிக்கிக் கொண்டது.
இந்நிலையில்,...