Home Tags பாசிர் கூடாங் சுங்கை கிம் கிம்

Tag: பாசிர் கூடாங் சுங்கை கிம் கிம்

கிம் கிம் ஆற்று நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை!- சுரைடா கமாருடின்

பாசிர் கூடாங்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி  முதல் பாசிர் கூடாங் பகுதியில் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று சம்பவம் கிம் கிம் ஆற்று நீர் நச்சுக்கழிவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற...

கிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்

ஜோகூர் பாரு : பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்றில் அபாயகரமான இராசயனக் கழிவுகளைக் கொட்டியதற்காக மூவர் இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் இருவர் கார்...

கிம் கிம் ஆறு: மாசுபாட்டிற்கு காரணமானவர்களை ஏன் பொதுவில் அறிவிக்கவில்லை?

பாசிர் கூடாங்: கிம் கிம் ஆற்று நீரில் கலந்த இராசயனப் பொருட்களை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு 10 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர்...

கிம் கிம் ஆறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுவிட்டது!

பாசிர் கூடாங்: இராசயனக் கழிவுப் பொருட்களால் மாசடைந்திருந்த கிம் கிம் ஆற்றுப் பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின்...

பாசிர் கூடாங்: முதல் நாள் அன்றே அவசர நிலை அறிவித்திருக்க வேண்டும்!

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் ஏற்பட்ட இரசாயன மாசுபாடு காரணமாக, முதல் நாள் அன்றே அவசர நிலை அறிவித்திருக்க வேண்டும் என துன்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் தனது டுவிட்டர் பக்கத்தில்...

பாசிர் கூடாங்: “மக்கள் அமைதி காக்க வேண்டும், அவசர நிலை தேவையில்லை!”- பிரதமர்

பாசிர் கூடாங்: சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் யாரும் பதற்ற நிலையை அடைய வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அமைதியுடன்,...

பாசிர் கூடாங் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,775 ஆக உயர்வு

பாசிர் கூடாங் - சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை வரை 2,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை...

கிம் கிம் ஆறு: புகார் கிடைத்ததும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர், தாமதம் ஏற்படவில்லை!

ஜோகூர் பாரு: நச்சுப் பொருட்களால் மாசடைந்த கிம் கிம் ஆற்று நீரின் சுத்திகரிப்பு பணியின், முதல்நாளான இன்றுவியாழக்கிழமை, 2.43 டன் இராசயணக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை செயற்குழு உறுப்பினர்...

கிம் கிம் ஆற்றை சுத்திகரிப்பு செய்ய 6.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

ஜோகூர் பாரு: கிம் கிம் ஆற்று நீர் மாசு பட்டதைத் தொடர்ந்து ஜொகூர் மாநில அரசு, ஆற்றில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதற்காக, அவசர ஒதுக்கீடாக 6.4 மில்லியன் ரிங்கிட்டை...

பாசிர் கூடாங் தூய்மைக் கேடு : 111 பள்ளிகள் மூடப்பட்டன

பாசிர் கூடாங் - இந்த வட்டாரத்திலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட சட்டவிரோதக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேட்டினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டாரத்திலுள்ள...