Tag: பாஜக
மோடி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிக்கையாளர் கைது!
மணிப்பூர்: மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கேம் கடந்த மாதம், பா.ஜ.க தலைமையிலான மணிப்பூர் அரசாங்கத்தின் மீது தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்திய தேசிய பாதுகாப்புச்...
பாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு
சென்னை – எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்த்து வரும் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் தமிழகக் காவல் துறையினர் வழக்குகளைப் பதிந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்பபுரத்தில் நேற்று சனிக்கிழமை (15...
கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா!
பெங்களூரு - கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றின.
இந்நிலையில், ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும்...
“தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார்” – எச்.ராஜா புதிய சர்ச்சை!
சென்னை - திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு...
நாகாலாந்து, திரிபுரா, மேகாலாயா 3 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு ஆட்சி
புதுடில்லி - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக வரிசையாகப் பல மாநிலங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியை நிலை நாட்டிவரும் பாஜக அண்மையில் நடந்த வடமேற்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களைத்...
திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது
புதுடில்லி - பிப்ரவரி மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற வடமேற்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றின் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஆளும் பாஜக கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்து தனது அரசியல் ஆதிக்கத்தை...
பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு திட்டம்!
புதுடெல்லி - சுமார் 50 கோடி ரூபாய் செலவில் 4 கோடி பசுக்களுக்கு அடையாள அட்டை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
பசுக்கள் கடத்தப்படுவதையும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதையும் தடுக்கவும் மத்திய அரசு இத்திட்டத்தைக்...
இமாச்சல் முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் பதவியேற்றார்!
சிம்லா - இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று புதன்கிழமை பதவியேற்றார்.
அவருக்கு இமாச்சல் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி!
அகமதாபாத் - நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் பாஜக வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் நடப்பு முதல்வர் விஜய் ரூபானி மீண்டும் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இன்று வெள்ளிக்கிழமை...
குஜராத் – இமாசலப் பிரதேசம் தேர்தல் – அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்
புதுடில்லி - குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் இரண்டு மாநிலங்களின் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் 19 மாநிலங்களில் தற்போது...