Home Tags பாரிஸ் ஐஸ் தாக்குதல் (நவம்பர் 13 2015)

Tag: பாரிஸ் ஐஸ் தாக்குதல் (நவம்பர் 13 2015)

பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்

தாக்குதல்காரர்கள் பாரிசுக்குப் புறநகர் பகுதியில் ஓர் அடுக்குமாடி வீட்டை  வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர்.  பெல்ஜியம் புருசல்ஸ் நகரில் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் என்று நம்பப்படும் அப்டிசாலாம் சாலா - (படம்)- (Abdesalam Salah) என்பவனைத் தேடும்...

பாரிஸ் முழுவதும் அதிரடி சோதனை – உள்நாட்டில் சுதந்திரமாக இயங்கிய ஐஎஸ்ஐஎஸ்!

பாரிஸ் - பாரிஸ் நகரத்தில் சமீபத்திய தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நகரத்தின் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் புழக்கத்தில் இருந்ததும்,...

பாரிஸ் தாக்குதல்: பிரெஞ்சு காவல் துறை இதுவரை 7 பேரைத் தடுத்து வைத்துள்ளது!

பாரிஸ்: வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இதுவரை 7 பேரை விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு அதிரடிப் படையினர்.... கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்தி உயிரிழந்த...

தற்கொலைப்படை தீவிரவாதி பிரான்ஸ் அதிபரை படுகொலை செய்ய வந்தானா?

பாரிஸ் - கடந்த சில வருடங்களில் உலகை அச்சுறுத்திய பயங்கரவாத தாக்குதல்களில், சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பிரான்ஸ்...

பாரிஸ் தாக்குதல்: கைவிடப்பட்ட காரில் ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுப்பு

பாரிஸ்: தீவிரவாதத் தாக்குதலையடுத்து பிரான்ஸ் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட போலோ வகை காரில் ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள்...

காயமடைந்தவர்களுக்காக ரத்தம் கொடுக்க காத்திருந்த பாரிஸ் வாசிகள்!

பாரிஸ் - பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலால் அங்கு நூறுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். சுமார் 350 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

பாரிஸ் தாக்குதல்: தாக்குதல்காரன் ஒருவன் அடையாளம் காணப்பட்டான் – தொடர்புடைய மேலும் சிலர் கைது!

பாரிஸ்: பாரிஸ் நகரத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் மரண எண்ணிக்கை 129 ஆக உயர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350க்கும் மேல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 100 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை...

மலேசிய குழுவினரும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்போம்: அமைச்சர் நஸ்ரி

பாரிஸ்- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இருந்து மலேசிய அரசு குழுவினர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளனர். தாக்குதல் நடந்த சமயத்தில் வெளியே எங்கும் செல்லாமல் இருந்ததால், தாங்கள் தப்பியதாக மலேசிய சுற்றுலா மற்றும்...

பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரப்படி மரண எண்ணிக்கை 128!

பாரிஸ் - இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களிலும், துப்பாக்கித் தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 என பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வெளிவந்த தகவல்கள்...

பாரிஸ் தாக்குதல் : அதிக விழிப்பு நிலையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் நகர்கள்!

கோலாலம்பூர் : நேற்று பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் உள்ளிட்ட உலக நகர்களில் புலனாய்வு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்...