Home Tags பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்)

Tag: பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்)

செமினி: தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிருவாக அதிகாரி,  சாகாரியா ஹானாபி போட்டியிட இருக்கிறார். தேசிய முன்னணியின் வேட்பாளரை அறிமுகம் செய்த அம்னோ இடைக்காலத்...

பிஎஸ்எம் கட்சி செமினியில் எந்தக் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும்?

செமினி - எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷிலிஸ்ட் மலேசியா கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதி...

செமினி: போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பு!

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் களம் இறங்க இருக்கும் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்களை அவ்விரு கூட்டணிகளும் நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. தேசிய முன்னணித் தலைவர் முகமட்...

செமினி: போட்டியிடுவதா இல்லையா – வார இறுதியில் முடிவு!

செமினி: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், மலேசிய சோசியலிஸ் கட்சி (PSM) களம் இறங்குமா இல்லையா என்பதை இவ்வார இறுதியில் நடக்க இருக்கும் கட்சி...

கேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்!- சுரேஷ்

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வெறும் வாய் வார்த்தையாகப் பேசிக் கொண்டிருக்காமல் செயலில்...

மோடியின் வருகைக்கு பி.எஸ்.எம். கண்டனம்

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கண்டனம் தெரிவித்துள்ளது. "அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள்...

“சேற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம்” – எல்மினா தோட்ட மக்கள் புகார்

சுபாங் ஜெயா - கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று வெள்ளிக்கிழமை (4 மே 2018)...

பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!

ஈப்போ - 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் உள்ள மாலிம் நாவார் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி. இதற்கான அறிவிப்புகளை பிஎஸ்எம் கட்சி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில்...

14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் இன்று...

பிஎஸ்எம் கட்சியின் பவானி சரவாக்கில் நுழையத் தடை

கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை - குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை - தடை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சரவாக் தலைநகர்...