Tag: பிகேஆர்
காணொளி தொடர்பாக காவல் துறையினர் அஸ்மினின் வாக்குமூலத்தைப் பெற்றனர்!
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணோளி தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தை காவல் துறையிடம் அளித்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் என். சுரேந்திரன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்...
கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு தொடங்கியே பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி பங்காளிகள் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு சிலர் மகாதீர்...
பிகேஆர்: காணொளி விவகாரத்தில் கட்சிக்குள் நெருக்கடிகள் இல்லை!- சைபுடின் நசுத்தியோன்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை உட்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியின் காரணமாக பிகேஆர் கட்சிகுள் நெருக்கடிகள் இருப்பதாகக் கூறப்படுவதைக் கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மலேசியாகினியிடம் மறுத்துள்ளார்.
“கட்சியில்...
“என்னை வீழ்த்துவதற்கான சதி வேலை, நாகரிகமற்ற அரசியலுக்கு இடமில்லை!”- அஸ்மின்
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியானது முற்றிலும் உண்மையற்றது என பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
"இந்த உருவகங்கள் மற்றும் கொடூரமான குற்றச்சாட்டுகளை நான்...
கேசவன் மீதான புகார்: காவல் துறையே விசாரிக்கட்டும்
கோலாலம்பூர் – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் (படம்) மீதான பாலியல் தொடர்பான புகார்களை காவல் துறையே விசாரிக்க வழிவிட பிகேஆர் கட்சி முடிவெடுத்துள்ளது. கேசவனுக்கு எதிராக அவரது முன்னாள் உதவியாளர்...
சமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்
கோலாலம்பூர் - நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடி வந்த எஸ்.ஜெயதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார்.
நீண்ட காலமாக தனது உடல் நலக் கோளாறுகளுடன் போராட்டம்...
பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்
பாங்கி: தேசிய உயர் கல்விக் கடனைச் (பிடிபிடிஎன்) செலுத்தாதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்தை தரலாம் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
முன்னதாக நேற்று வியாழக்கிழமை, கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக...
சீனர், இந்தியர்களிடத்திலும் இனவாதம் உண்டு!- அன்வார் இப்ராகிம்
பாங்கி: இனவாதம் புதிய வாசலொன்றை திறந்து வைத்துள்ளது என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இம்மாதிரியான விவகாரம் என்றால் அது மலாய்க்காரர்களை மட்டும் குறித்து பேசுவது சரியாக இருக்காது என...
“அன்வார் பிரதமரானதும், அரசியலில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்வேன்!”- வான் அசிசா
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்றதும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதைப் பற்றி தாம் யோசித்து வருவதாக ஊடகங்களுடனான நேர்காணலின் போது துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்....
மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!
கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின்...