Home Tags புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு

Tag: புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு

புக்கிட் பிந்தாங் வணிக வளாகத்தில் வெடிகுண்டுப் புரளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - தென் கொரியா நாட்டைச் சேர்ந்த இருவர், நேற்று புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெவிலியன் வணிக வளாகத்தில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, தங்களது கைப்பைகளை அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில்,...

புக்கிட் பிந்தாங் குண்டு வீச்சு சம்பவம் – 2 சந்தேக நபர்களின் படங்கள் வெளியீடு

கோலாலம்பூர், நவம்பர் 19 - புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உத்தேசப் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் கண்காணிப்பு கேமராவில் இருந்து எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ...

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குண்டர் கும்பல் 21ன் தலைவனுக்கு வலை வீச்சு

கோலாலம்பூர், அக்டோபர் 13 - புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து குண்டர் கும்பல் 21ன் தலைவனை குறி வைத்து 6 இரவு நேர கேளிக்கை விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த...

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர் மாயமானாரா? காவல்துறை மறுப்பு

கூச்சிங், அக்.12 - புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் காணாமல் போய்விட்டதாக வெளியான தகவலை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இச்சம்பவத்திற்கு தீவிரவாத முகாந்திரம் இல்லை...

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: “21” எண் குண்டர் தலைவனை குறி வைத்து நடத்தப்பட்டதா?

கோலாலம்பூர், அக்டோபர்  12 - குண்டர் கும்பல் எண் 21ன் தலைவனை குறி வைத்தே புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  'ஆஹ் ஹாய்' என்று அழைக்கப்படும் 53 வயதான அந்நபர்...

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: பயங்கரவாதமல்ல! பழிவாங்கும் நோக்கமே!

கோலாலம்பூர், அக்டோபர் 10 - குண்டர் கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் உரிமைப் போராட்டம் தொடர்பில், பழிவாங்கும் நோக்கிலேயே புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு பயங்கரவாத...

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் – நஜிப் உறுதி

கோலாலம்பூர், அக்டோபர் 9 - புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்துள்ள கையெறி குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு விரோதமான இத்தகைய செயல்களை நிச்சயமாக பொறுத்துக்...

புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: கார் நிறுத்தும் உதவியாளர் மரணம்!

கோலாலம்பூர், அக்டோபர் 9 - இன்று அதிகாலை நடந்த புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 14 பேரில், ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த தியாங் குவாங் யி (வயது 36) என்ற கார் நிறுத்தும் உதவியாளர்...

புக்கிட் பிந்தாங் சம்பவம்: வெடிக்காத கையெறி குண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது!

கோலாலம்பூர், அக்டோபர் 9 - புக்கிட் பிந்தாங், சன் வளாகத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, கார் ஒன்றின் அடியில் வெடிக்காத நிலையில் இருந்த மற்றொரு கையெறி குண்டை காவல்துறையினர்...

புக்கிட் பிந்தாங் சம்பவம்: குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் – காவல்துறை

கோலாலம்பூர், அக்டோபர் 9 - புக்கிட் பிந்தாங்கிலுள்ள சன் வளாகத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகின்றது. எனினும், இந்த சம்பவம்...