Home Tags மஇகா

Tag: மஇகா

“டான்ஸ்ரீ பாலா, டத்தோ ஹென்ரி விரைவில் மஇகாவில் இணைவார்கள்” – சோதிநாதன் அதிரடி அறிவிப்பு!

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பழனிவேல் தரப்பு மஇகா கிளைகள் மீண்டும் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ சோதிநாதன், விரைவில் பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களான ஜோகூர்...

“இனி ஒரே மஇகாதான்! அதன் ஒரே தலைவர் சுப்ராதான்!” – இணைப்பு விழாவில் சோதிநாதன்...

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை, பழனிவேல் தரப்பின் நூற்றுக்கணக்கான கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த மஇகா கிளைகளுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் “இனி நமக்கு இருப்பது...

627 கிளைகளுடன் மீண்டும் அதிகாரபூர்வமாக மஇகாவில் இணைந்தார் சோதிநாதன்!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பழனிவேல் தரப்பில் இயங்கி வந்த தனது ஆதரவு மஇகா கிளைகளுடன் டத்தோ எஸ்.சோதிநாதன்  அதிகாரபூர்வமாக மீண்டும் மஇகாவில் இணைந்தார். இன்று...

சோதிநாதனுடன் எத்தனை கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைகின்றன?

கோலாலம்பூர் – நீண்ட காலமாக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இருவருக்கும்  இடையில் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக இன்று சனிக்கிழமை (நவம்பர் 5)...

“புதிய கட்சியா? மீண்டும் மஇகாவா?” – எஞ்சியுள்ள பழனிவேல் தரப்பினரிடையே குழப்பம்!

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து விலகி நின்று தங்களின் தனித்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களில் கணிசமான பிரிவினர், டத்தோ சோதிநாதன் தலைமையில் அண்மையில்...

இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (16 அக்டோபர் 2016) நடந்து முடிந்த மஇகாவின் 70-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது இந்தியர்களுக்கான தனிப்பட்ட சிறப்பு திட்ட வரைவு (புளுபிரிண்ட்) எதிர்வரும்...

பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும்  மஇகா கிளைத்...

சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை, (அக்டோபர் 16) தொடங்கும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும், பேராளர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும், ஒரு முக்கியமான அரசியல் அம்சம், விவாதப் பொருளாக உருவெடுக்கும். கடந்த இரண்டு...

“அனைவரும் ஒன்றிணைவோம்” – கட்சிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு சுப்ரா அழைப்பு!

கோலாலம்பூர் -  மஇகா-வை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியிலிருந்து பிரிந்து நிற்கும் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பின் முக்கிய தலைவர்களையும், கிளைத் தலைவர்களையும், மீண்டும் கட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையில், தான் இறங்கியிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

அக்டோபர் 9-இல் தேசிய அளவில் பழனிவேல் அணித் தலைவர்கள் சந்திப்பா? – சோதிநாதன் கலந்து...

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்களும், கிளைத் தலைவர்களும், டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் முடிவில்லாமல் நீடித்துக்...