Home Tags மஇகா

Tag: மஇகா

பிரதமரிடம் ஆட்சேப மனு – உரை நிகழ்த்தும் மஇகா தலைவர்கள்!

புத்ரா ஜெயா, அக்டோபர் 16 - இன்று பிற்பகல் 2.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மஇகா உறுப்பினர்கள், பின்னர் அங்கிருந்து நடந்து சென்று...

சங்கப் பதிவதிகாரி தாமதம் – ஆட்சேப மனு பிரதமர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது

புத்ரா ஜெயா, அக்டோபர் 16 - கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்கள் மீதான புகார்களை சமர்ப்பித்து ஏறத்தாழ 11 மாதங்கள் கடந்தும், இன்னும் சங்கப் பதிவதிகாரி தனது முடிவை...

“நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. விசாரணை இறுதிக் கட்டத்தில்” – மஇகா புகார் குறித்து...

கோலாலம்பூர், அக்டோபர் 15 – மஇகா தேர்தல் முறைகேடுகள் மீதான புகார்கள் குறித்து நாளை பிரதமர் அலுவலகத்தில் மஇகா உறுப்பினர்களும், தலைவர்களும் ஆட்சேப மனு வழங்கவிருக்கும் சூழ்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் சார்பில் சங்கப்...

மஇகா மறுதேர்தல்: முடிவைத் தெரிவிக்க சங்கப் பதிவதிகாரிக்கு ஓராண்டு அவகாசமா? அதனால்தான் நெருக்குதல்!

கோலாலம்பூர், அக்டோபர் 15 – அரசியல் கட்சிகள் உட்பட எல்லா சங்கங்களும், சங்கப் பதிவதிகாரியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. சங்கத்திலோ, அரசியல் கட்சியிலோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக, அதனை விசாரித்து...

மஇகா : 4 மாநிலத் தலைவர்கள் பழனிவேலுவுக்கு எதிராகப் போர்க்கொடி! இரண்டு தலைவர்கள் திரிசங்கு...

கோலாலம்பூர், அக்டோபர் 14 – மஇகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீதான முடிவை சங்கப் பதிவதிகாரி மேலும் காலம் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்ற நெருக்குதல்...

மஇகா தேர்தல் முறைகேடுகள்: அக்டோபர் 16இல் பிரதமரிடம் ஆட்சேப மனு!

கோலாலம்பூர், அக்டோபர் 14 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களுக்கு சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) எந்தவித முடிவுகளை இதுவரை அறிவிக்காததால், வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக...

மஇகா மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை ஏற்போம் – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 10 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...

மஇகா : இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ராவை சோதியோ, சரவணனோ எப்படி துணைத் தலைவர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் - கலந்து கொள்ளாத...

மஇகா செனட்டர்களை 2வது தவணைக்கு நீட்டிக்க பழனிவேலுவே முடிவு –  பிரதமர் தலையிடவில்லை

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – மஇகாவின் இரண்டு செனட்டர்களை இரண்டாவது தவணைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்பவே அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் நெருக்குதல் தனக்கு...

பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில மஇகாவின் ஆண்டுப் பேராளர் மாநாட்டில் நிகழ்ந்த அமளி துமளியால், மாநாட்டை ஒழுங்காக நடத்தவில்லை என - நடப்பு...