Home Tags மலாயா பல்கலைக்கழகம்

Tag: மலாயா பல்கலைக்கழகம்

உலகளவில் மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்திற்கு முன்னேறியது!

பெட்டாலிங் ஜெயா: 2019-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் ஹய்யர் எடுயுகேஷன் எமர்ஜிங் எகனாமிக்ஸ் தரவரிசையில் (Times Higher Education Emerging Economics Ranking) மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. சீனாவின் டோங்ஜி...

40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்

கோலாலம்பூர்: ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர், லிம் கிட் சியாங், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் “புதிய மலேசியா, பழைய அரசியல்” எனும் தலைப்பில் இன்று உரையாற்றினார். “இந்த அரங்கத்தில் பேசுவதற்கு எனக்கு...

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது.  வட அமெரிக்க தமிழ்ச்...

பாலியல் புகாரைத் திரும்பப் பெற யுஎம் வற்புறுத்தியது: ஜப்பான் மாணவர்

கோலாலம்பூர் - மலாயா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோ எம் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தனக்கு வெளிநாட்டு மாணவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆனால் இந்த...

சவுதி மன்னருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது யுஎம்!

கோலாலம்பூர் – மலேசியாவிற்கு 4 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத்திற்கு, மலாயாப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சவுதி மன்னரின் புரட்சிகரமான...

கோலாலம்பூரில் சிறப்பாக நடந்தேறிய அனைத்துலக சோதிட மாநாடு – சில சுவாரசியங்கள்!

கோலாலம்பூர் - இம்மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் மலாயாப்பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், உலகத் தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும் இணைந்து இரண்டாவது அனைத்துலக சோதிடவியல் மாநாட்டை  மலாயாப்பல்கலைக்கழக...

கின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு!

  சென்னை, ஜூன் 5 - தமிழின் பெருமையினைப் பல்லாற்றானும் உலகிற்கு உணர்த்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், பதிப்புத்துறையில் வைர விழா காணும் சென்னை கலைஞன்...

மலாயாப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டது! மாணவர்கள் தடைகளை மீறி உள்ளே நுழைந்தனர்!

கோலாலம்பூர், அக்டோபர் 27 – இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அன்வார் இப்ராகிமின் உரையைத் தடை செய்வதற்காக, மலாயாப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. கொட்டுகின்ற மழையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாயிலுக்கு...

“மாணவர் கூட்டத்தில் நிச்சயம் உரையாற்றுவேன்” – அன்வார் திட்டவட்டம்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 27 - மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்று பேசப்போவது நிச்சயம் என டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறும் பகுதி...

இன்றிரவு அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற முடியுமா?

கோலாலம்பூர், அக்டோபர் 27 - இன்றிரவு மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் உரையாற்றியே தீருவேன் என எதிர்க் கட்சித் தலைவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவருமான அன்வார்...