Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது. பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...

தெங்கு அட்னான் வழக்கு தொடர்பான புதிய முன்னேற்றங்களை எம்ஏசிசி விசாரிக்கத் தொடங்கியது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெங்கு அட்னான் மன்சோர் சம்பந்தப்பட்ட வழக்கில் அரசு தரப்பு குறிப்பிட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்த விசாரணையைத் தொடங்குவதாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில் ஒரு சாட்சிக்கு எதிராக...

குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு குற்றவியல் பதிவுகள் உள்ளன

கோலாலம்பூர்: மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவருக்கு குற்றவியல் பதிவு மற்றும் இரகசிய கும்பலுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், போர்டு முஸ்டாங், ரேஞ்ச் ரோவர்...

மேலும் 4 குடிநுழைவு கும்பல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர்: சீனா, வியட்நாம், இந்தோனிசியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட குடிநுழைவுத் துறை தொடர்பான மேலும் 4 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளதாகத்...

எம்ஏசிசி: 2019- இல் 23 விழுக்காடு கைது இலஞ்சம் தொடர்பானது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 2018-ஆம் ஆண்டை விட 2019-இல் 23 விழுக்காடு அதிகமான கைதுகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக இலஞ்சம் மற்றும் தவறான உரிமைகோரல் வழக்குகள் தொடர்பான கைதுகளை, சமீபத்திய...

தப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது

கோலாலம்பூர்: இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகிய பின்னர், மக்காவ் மோசடி மற்றும் இயங்கலை சூதாட்ட கும்பல் தலைவரான கோ லியோங் இயோங், காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். கோ, 32, அல்லது ஆல்வின்...

எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் தப்பி ஓடியதை அடுத்து காவல் துறை அவரைத் தேடி வருகின்றனர். கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இயங்கலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கோ...

முன்னாள் அரசியல் செயலாளர் மீது 5 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: முன்னாள் மத்திய அமைச்சரின் அரசியல் செயலாளர் மீது 5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது. 40 வயதான அந்நபர் நாளை கோலாலம்பூர்...

எம்ஏசிசி: 80 மில்லியன் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 80 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது. அத்துடன் மக்காவ் மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் சுமார் 5...

காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்

கோலாலம்பூர்: காவல் துறையினர் ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்த சமரசமும் செய்யப்படாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு...