Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
முன்னாள் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் கைது
புத்ராஜெயா: ஊழல் விசாரணைக்கு உதவ முன்னாள் அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
29 வயதான அந்த சந்தேக நபரை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தடுத்து வைக்க நீதிபதி ஷா வீரா அப்துல்...
ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குனர் கைது
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க இயக்குநரை கைது செய்தது. சுங்கை பூலோ சட்டவிரோத சூதாட்டத்தை மறைத்து இலஞ்சம் கோரியது தொடர்பாக கைது செய்யப்படும்...
3 more MBSA enforces nabbed for allegedly protecting illegal premises
PUTRAJAYA- The Malaysian Anti-Corruption Commission (MACC) has remanded three more enforcement officers of the Shah Alam City Council (MBSA) to help in the investigations...
எம்ஏசிசி: 4 ஷா ஆலாம் நகராட்சி மன்ற அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டனர்
சட்டவிரோத வணிக வளாகங்களை பாதுகாக்க இலஞ்சம் பெற்ற விசாரணை தொடர்பாக நான்கு ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
குவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் ரீதியாக வெளிப்படையானது என்று தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது நியாயமற்றது என்றும்...
எம்ஏசிசி: சட்டவிரோத சூதாட்டம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கைது
கோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றி சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட வளாகங்களை பாதுகாக்க மாதாந்திர இலஞ்சம் வசூலித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் மூன்று ஷா அலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் மலேசிய ஊழல்...
சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்
சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள சட்டவிரோத சூதாட்ட வளாகங்களை அதிகாரிகள் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
தலையணை, மெத்தை இல்லாது பலகைப் படுக்கையில் தூங்கினேன்!- குவான் எங்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்புக் காவலில் ஓரிரவைக் கழித்த தனது அனுபவத்தை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான்...
‘நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை’- குவான் எங்
கோலாலம்பூர்: இன்று பினாங்கில் 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்ட பின்னர், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாம்...
குவான் எங் மனைவி கைது!
ஜோர்ஜ் டவுன்: முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் மனைவி பெத்தி சியூ மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளதாக...