Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
கடலடி சுரங்கப்பாதை: குவான் எங் 3-வது முறையாக விசாரிக்கப்பட்டார்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பான, விசாரணை குறித்து லிம் குவான் எங் மூன்றாவது முறையாக விசாரிக்கப்பட்டார்.
பிரதமர் குரல் பதிவு: சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
மொகிதின் யாசினின் குரலுக்கு ஒத்ததாக இருக்கும் குரல் பதிவு குறித்த ஆரம்ப அறிக்கையை எம்ஏசிசி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
கடலடி சுரங்கப்பாதை: எம்ஏசிசி குவான் எங்கை விசாரிக்கிறது
சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணைக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை அழைத்துள்ளது.
சைட் சாதிக் கைது செய்யப்படவில்லை!
சைட் சாதிக் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தியில், உண்மையில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறுவதில் ஊழல், அரசு ஊழியர்கள் கைது!
நிதி அமைச்சகத்தில் புதிய கணக்குகளை பதிவு செய்த ஊழல் வழக்கு தொடர்பாக ஐந்து அரசு ஊழியர்கள் உட்பட 9 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடலடி சுரங்கப்பாதை: அபிப் பகார்டின் விசாரிக்கப்பட்டார்
ஜோர்ஜ் டவுன்: செபெராங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பகார்டின் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் காணப்பட்டார்.
இந்த வருகையானது பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்ட விசாரணைக்கு தொடர்புடையது...
கடலடி சுரங்கப்பாதை: முக்கிய அரசியல்வாதி வாக்குமூலம் அளிக்க உள்ளாரா?
முக்கிய அரசியல்வாதி 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமானா தலைமையகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை
முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
முகமட் சாபுவின் அதிகாரி கைது!
முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கைது செய்யப்பட்ட முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில்...