Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
இருவர் உத்தரவாதத்துடன், 1 மில்லியன் பிணையில் குவான் எங் விடுவிப்பு
கோலாலம்பூர்: பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பான குற்றத்தை மறுத்ததை அடுத்து, அவருக்கு இருவர் உத்தரவாதத்துடன் நீதிபதி ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கினார்.
மேலும்,...
குவான் எங் குற்றச்சாட்டுகளை மறுத்தார்
கோலாலம்பூர்: பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று அமர்வு...
ஊழல் குற்றச்சாட்டு: குவான் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்
கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் வாகனம் இன்று காலை 8.30 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமையகத்திலிருந்து புறப்பட்டது.
6.3 ரிங்கிட் பில்லியன் மதிப்புள்ள பினாங்கு கடலடி சுரங்கப்பாதை...
லிம் குவான் எங் கைது! நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
கோலாலம்பூர் - பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் இன்று கைது செய்யப்பட்டார்.
அவர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
ஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்
புதிய ஆதாரங்கள் இருந்தால், லிம் குவான் எங் வழக்குகள் விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் திறக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் தகியூடின் தெரிவித்தார்.
கடலடி சுரங்கப்பாதை: குவான் எங் 3-வது முறையாக விசாரிக்கப்பட்டார்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பான, விசாரணை குறித்து லிம் குவான் எங் மூன்றாவது முறையாக விசாரிக்கப்பட்டார்.
பிரதமர் குரல் பதிவு: சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
மொகிதின் யாசினின் குரலுக்கு ஒத்ததாக இருக்கும் குரல் பதிவு குறித்த ஆரம்ப அறிக்கையை எம்ஏசிசி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
கடலடி சுரங்கப்பாதை: எம்ஏசிசி குவான் எங்கை விசாரிக்கிறது
சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணைக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை அழைத்துள்ளது.
சைட் சாதிக் கைது செய்யப்படவில்லை!
சைட் சாதிக் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தியில், உண்மையில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறுவதில் ஊழல், அரசு ஊழியர்கள் கைது!
நிதி அமைச்சகத்தில் புதிய கணக்குகளை பதிவு செய்த ஊழல் வழக்கு தொடர்பாக ஐந்து அரசு ஊழியர்கள் உட்பட 9 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.