Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு

சபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்

ரிஸ்டா நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் பீட்டர் அந்தோணி, இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

பீட்டர் அந்தோனி 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்

பீட்டர் அந்தோனி, இன்று கோத்தா கினாபாலுவில் ரிஸ்டா சம்பந்தப்பட்ட 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.

மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது

அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்

முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.

500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரியதற்காக 3 பினாங்கு சட்ட அமலாக்க அதிகாரிகளை...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று பினாங்கு மாநில சட்ட அமலாக்க அதிகாரிகளை நேற்று பொதுமக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.

மொகிதின் யாசின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் புகார்

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் அல்லது அரசாங்க நிறுவன பதவிக்கு 'ஈர்க்கப்பட்டு' பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற பிரதமர் மொகிதின் யாசினின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு வழங்கிய ஒப்பந்தங்களை எம்ஏசிசி விசாரித்து வருகிறது!

சுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் ஊழல் தொடர்பாக மூவர் கைது!- எம்ஏசிசி

கோலாலம்பூர்: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 286 தகவல்களையும், ஊழல் தொடர்பான 22 புகார்களையும் பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. அவர்களில்...