Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையில் நடைபெற்ற ஊழல் புகார்களைத் தொடர்ந்து விசாரணை செய்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கும் 5 பேர்களில் தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரும் ஒருவராவார்.
ஊழல் தடுப்பு...
முன்னாள் அமைச்சரின் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டார்
புத்ரா ஜெயா - முன்னாள் அமைச்சர் ஒருவரின் சிறப்புச் செயலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை தடுத்து வைத்தது.
அவர் சம்பந்தப்பட்ட அமைச்சில் விமானப் பாகங்களுக்கான...
“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா
கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி...
எம்ஏசிசி: ரோஸ்மா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் உழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய ஊழல்...
முகமட் ஹசான்: 10 மில்லியன் ரிங்கிட் இடமாறியதை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்!
ரந்தாவ்: கடந்த 2008-ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இடமாற்றிய ஆதாரத்தை நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் யூசோப் தாபார்...
68 பண மோசடி குற்றங்களுக்காக ஞானராஜா குற்றம் சாட்டப்பட்டார்!
கோலாலம்பூர்: பிரபல தொழிலதிபர் ஜி. ஞானராஜா மீண்டும் மலேசிய ஊழல் படுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். இம்முறை, பண மோசடிக் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, கொன்சோர்த்தியம் செனிட் கொன்ஸ்ட்ராக்ஷன்...
ஆடம்பரக் கைக்கடிகாரத்தை கையூட்டாகப் பெற்ற அரசியல் செயலாளர் கைது!
கோலாலம்பூர்: 28,000 ரிங்கிட் பெறுமானமுள்ள கைக்கடிகாரத்தை கையூட்டாகப் பெற்றதன் காரணமாக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலியல் அமைச்சர், சாலேஹுடின் அயூப்பின் அரசியல் செயலாளர் நேற்று திங்கட்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
47...
எம்ஏசிசி: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை, 6 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன!
கோலாலம்பூர்: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக ஆறு விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
முதல் கட்ட விசாரணை அறிக்கை 2017-இல் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மேலும் ஐந்து விசாரணை...
பாஸ்: மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள், சொத்துக்கள் பறிமுதல்!- எம்ஏசிசி
கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட 90 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி வழக்கு விசாரணையில் இதுவரையிலும் தாங்கள் மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள் மற்றும் சொத்துக்களை கைப்பற்றி உள்ளதாக ஊழல்...
அம்னோ வழக்கறிஞர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள்!
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் தேசிய முன்னணி கூட்டணியின் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் ஹஃபாரிசாம் ஹருண் (Datuk Hafarizam Harun) என்பவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று (புதன்கிழமை) கைது...