Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மீது கள்ளப் பணப்...
13 மணிநேர விசாரணைக்குப் பின்னர் ரோஸ்மா வெளியேறினார்
புத்ரா ஜெயா - சுமார் 13 மணி நேர விசாரணைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.
அப்துல் அசிசுக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்
புத்ரா ஜெயா- நேற்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் மேலும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட...
அப்துல் அசிஸ் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
புத்ரா ஜெயா- நேற்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் இன்று காலை தடுப்புக் காவல் நீட்டிப்புப் பெற நீதிமன்றம்...
வாக்குமூலம் வழங்க ரோஸ்மா வருகை
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா பிந்தி மன்சோர் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள...
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் ரகிம் கைது
புத்ரா ஜெயா- தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரகிமும் அவரது சகோதரர்களில்...
நஜிப் வாக்குமூலம் வழங்க காவல் துறைக்குக் கொண்டு வரப்பட்டார்
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை காலை...
நஜிப் மீண்டும் கைது! நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
புத்ராஜெயா - இன்று புதன்கிழமை பிற்பகல் 4.13 மணியளவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் கைது செய்தது. அவரது சொந்த வங்கிக் கணக்கில்...
லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது
ஜோர்ஜ் டவுன் - நிதி அமைச்சர் லிம் குவான் பங்களா வாங்கியது தொடர்பான வழக்கு இன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
தான் விடுதலை செய்யப்பட்டதற்கு லிம் குவான்...
1எம்டிபி புலனாய்வு – 50 விழுக்காடு பூர்த்தி
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்த புலனாய்வுகள் ஏறத்தாழ 50 விழுக்காடு பூர்த்தியாகி விட்டதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் முகமட் சுக்ரி அப்துல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் சம்பந்தப்பட்ட...