Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

நஜிப் கைது இல்லை – இல்லம் திரும்பினார்!

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை (22 மே) காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்க வருகை தந்த முன்னாள்...

நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் நோக்கிப் புறப்பட்டார்

கோலாலம்பூர் - (காலை 9.20 மணி நிலவரம்)  இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை வழங்கவிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்,...

நஜிப்பின் புதிய வழக்கறிஞர் குழு நியமனம்! இருவர் விலகல்!

கோலாலம்பூர் - மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

நஜிப் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்

கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலும் தனது வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என நஜிப் துன் ரசாக்...

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக சுக்ரி அப்துல் நியமனம்

புத்ரா ஜெயா - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையராக பதவி ஓய்வு பெற்ற டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார். இன்று...

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பதவி விலகினார்

புத்ரா ஜெயா - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை 52 வயதான அவர் அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி...

பினாங்கு கடலடிப் பாதை – அப்துல் அசிசுக்கு சம்பந்தமில்லை

புத்ரா ஜெயா – பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் சம்பந்தப்படவில்லை என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. “நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை நன்கு...

1 மில்லியன் வங்கி நிதி: சிஐடி தலைவருக்கு எதிராக எம்ஏசிசி விசாரணை!

கோலாலம்பூர் - ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் வங்கி நிதி தொடர்பாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி), புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் வான் அகமட் நஜுமுடின் முகமட்டுக்கு...

‘டத்தோஸ்ரீ’-க்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு!

கோலாலம்பூர் - பினாங்கு சுரங்கப் பாதை ஊழல் விசாரணையை பிரச்சினையின்றி சுமூகமாக முடித்துத் தருவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் 19 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான...

6 நாள் தடுப்புக் காவல் பெற்ற “டத்தோஸ்ரீயின்” 7.5 மில்லியன் சொத்துகள் முடக்கம்

புத்ரா ஜெயா - பினாங்கு சுரங்கப் பாதை ஊழல் விசாரணையை மேற்கொண்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட  வணிகரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து...