Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்
புத்ரா ஜெயா - இன்று இரண்டாவது தடவையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த நஜிப் துன் ரசாக் வாக்குமூலத்தை வழங்கிவிட்டு மாலை 4.50 மணியளவில் வெளியேறினார்.
அப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக்...
அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!
கோலாலம்பூர் – தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் கடந்த மே 14-ஆம் தேதி...
தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது
கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம்...
நஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்
புத்ரா ஜெயா - இன்று காலை செவ்வாய்க்கிழமை (22 மே) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப்...
நஜிப் கைது இல்லை – இல்லம் திரும்பினார்!
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை (22 மே) காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்க வருகை தந்த முன்னாள்...
நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் நோக்கிப் புறப்பட்டார்
கோலாலம்பூர் - (காலை 9.20 மணி நிலவரம்)
இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை வழங்கவிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்,...
நஜிப்பின் புதிய வழக்கறிஞர் குழு நியமனம்! இருவர் விலகல்!
கோலாலம்பூர் - மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...
நஜிப் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவேண்டும்
கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலும் தனது வாக்குமூலத்தை வழங்க வேண்டும் என நஜிப் துன் ரசாக்...
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக சுக்ரி அப்துல் நியமனம்
புத்ரா ஜெயா - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையராக பதவி ஓய்வு பெற்ற டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
இன்று...