Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
ரோஸ்மாவிடம் 5 மணி நேர விசாரணை
புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நேற்று செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு...
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை
கோலாலம்பூர் - ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்திய ஊழல் தடுப்பு ஆணையம், 8 தள்ளுவண்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.
பிற்பகல் 2.00...
10 இலட்சம் ரொக்கத்துடன் 2 காவல் துறை அதிகாரிகள் கைது
கோலாலம்பூர் – ஊழல் தடுப்பு ஆணையம் காவல் துறையின் 2 உயர் அதிகாரிகளை வியாழக்கிழமை (மே 31) அன்று கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியிருக்கிறது.
துணை...
ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்
கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்.
1எம்டிபி விவகாரம், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி...
மூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது!
கோத்தா கினபாலு - சபா தேசிய முன்னணித் தலைவர் டான்ஸ்ரீ மூசா அமான் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்திய மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
புதன்கிழமை...
நஜிப் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினார்
புத்ரா ஜெயா - இன்று இரண்டாவது தடவையாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த நஜிப் துன் ரசாக் வாக்குமூலத்தை வழங்கிவிட்டு மாலை 4.50 மணியளவில் வெளியேறினார்.
அப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக்...
அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!
கோலாலம்பூர் – தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் கடந்த மே 14-ஆம் தேதி...
தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது
கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம்...
நஜிப் வியாழக்கிழமை மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் வரவேண்டும்
புத்ரா ஜெயா - இன்று காலை செவ்வாய்க்கிழமை (22 மே) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில், 1எம்டிபி விசாரணை தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் முன்னாள் பிரதமர் நஜிப்...