Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
விசாரணைக்காக எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்தார் இராமசாமி!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு துணை முதல்வர் 2 பேராசிரியர் பி.இராமசாமி, இன்று புதன்கிழமை காலை ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தார்.
அவரிடம்...
டான்ஸ்ரீ ரேமண் நவரத்தினம் ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகராக நியமனம்
கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளிக்கு கௌரவ ஆலோசகர்களாக நான்கு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மலேசிய அரசு சேவைத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பல உயர்...
பினாங்கு சுரங்கப்பாதை: 10 பேர்களிடம் ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம்
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள சாலைத் திட்டங்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில்...
பினாங்கு சுரங்கப்பாதை ஊழல்: ‘டத்தோ’ கைது!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில், 'டத்தோ' ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
50 வயதான அந்த 'டத்தோ'-வை வரும் ஜனவரி 15-ம் தேதி வரை...
ஆழ்கடல் சுரங்கப்பாதைத் திட்டம்: பினாங்கில் 7 அலுவலகங்களில் எம்ஏசிசி சோதனை!
ஜார்ஜ் டவுன் - ஆழ்கடல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பினாங்கு மாநில அரசின் 4 நிறுவனங்கள் மற்றும் 3 தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை...
1 மில்லியன் ரிங்கிட்டுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி யார்?
ஈப்போ – கடந்த வியாழக்கிழமை (7 டிசம்பர் 2017) இங்குள்ள காவல் துறையின் உயர் அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள், அங்கு 1 மில்லியன் ரிங்கிட்...
பீட்டர் அந்தோணியை விசாரணைக்கு அழைத்தது புத்ராஜெயா!
கோத்தா கினபாலு - புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு நாளை புதன்கிழமை காலை 8.30 மணியளவில் வர வேண்டுமென பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ...
ஷாபியை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது எம்ஏசிசி!
கோலாலம்பூர் - பார்ட்டி வாரிசான் சபா தலைவர் முகமட் ஷாபி அப்டாலை மீண்டும் விசாரணைக்கு வரும் படி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இன்று திங்கட்கிழமை காலை அழைப்புவிடுத்திருப்பதாக அவரது உதவியாளர் ஊடகங்களிடம்...
ஊழல் வழக்கால் ஷாபி அப்டால் செல்வாக்கு சரிந்ததா?
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 8 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை...
ஷாபி அப்டால் இல்லம் சோதனையிடப்பட்டது!
கோத்தா கினபாலு - கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் இல்லம் இன்று சனிக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அதிரடியாக சோதனையிடப்பட்டது.
கைது...