Home Tags மலேசிய எழுத்தாளர்கள்

Tag: மலேசிய எழுத்தாளர்கள்

ஐ.உலகநாதன் மறைவு : சிங்கையிலிருந்தும் இரங்கல்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் உலகநாதனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.

கவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன

தனது 84-வது வயதில் பெங்களூர் நகரில் காலமான மலேசியக் கவிஞர் கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவுக்கு இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன் பெங்களூரில் காலமானார்

மலேசியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவரான ஐ.உலகநாதன் இன்று திங்கட்கிழமை இந்தியாவின் பெங்களூரு நகரில் காலமானார்.

மூத்த எழுத்தாளர் வேலு இராம ரெட்டி காலமானார்!

கோல குபு பாரு – மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வேலு இராம ரெட்டி (வயது 71) நேற்று செவ்வாய்க்கிழமை 21 ஏப்ரல் 2020, பிற்பகல் 2 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். தனது பதின்ம...

தொழிற்சங்கவாதி, எழுத்தாளர் ஜி.வி காத்தையா காலமானார் – டத்தோ பத்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்

நீண்ட காலமாக தொழிற்சங்கங்களோடும், அரசியல் கட்சிகளோடும் தொடர்பு கொண்டிருந்த ஜி.வி.காத்தையா தனது 82-வது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) உடல் நலக்குறைவால் காலமானார்.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை “அக்கினி” சுகுமார்

மலேசியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், கவிஞருமான 'அக்கினி' என இலக்கிய உலகில் அறியப்பட்ட சுகுமார் அகால மரணமடைந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி அவரை அறிந்த பலரையும் உலுக்கியிருக்கிறது.

கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட...

கோ.புண்ணியவானின் “கனவு முகம்” சிறுகதைத் தொகுப்பு : ஒரு நேர்காணல்

சுங்கைப்பட்டாணி - நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் (படம்) ‘கனவு முகம்’ சிறுகதைத் தொகுப்பு எதிர்வரும் சனிக்கிழமை 15 ஜூன் 2019-ஆம் நாள் கெடா, சுங்கைப்பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான...

இலக்கியக் களம் – சந்திப்பு 1: இளையோருக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி!

கோலாலம்பூர் - மொழி, இலக்கியம் குறித்துச் சிந்திக்கவும், அது குறித்து மாதந்தோறும் உரையாடவும் 'இலக்கியக் களம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் முதல் சந்திப்பான 'இலக்கியக் களம்- சந்திப்பு 1' வரும் டிசம்பர்...

சிலாங்கூர் பொது நூலகங்களுக்கு உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள்

ரவாங் - இவ்வருடம் சிலாங்கூர் மாநில பொது நூலகங்களுக்காக உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தமிழ் புத்தகங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை 25 நவம்பர் 2017-ஆம் நாள் மாலை...