Tag: மாமன்னர்
அரசாங்கம் தோல்வியடைந்ததை மாமன்னரிடம் கூறினேன்- குவான் எங்
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை அரசாங்கம் முறையாக கையாளவில்லை என்ற கூற்றுக்கள் குறித்து மாமன்னர் நன்கு அறிந்திருக்கிறார் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
"கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின்...
லிம் குவான் எங் அரண்மனையை வந்தடைந்தார்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வருகிறார்.
அவ்வகையில் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஒரு வெள்ளை வெல்பைர் காரில் அரண்மனையை...
அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இஸ்தானா நெகாராவிற்கு வருகை புரிந்தார்.
சந்திப்பில் விவாதிக்க எதிர்பார்க்கப்படும் பிரச்சனைகளில் கொவிட் -19 பாதிப்பு நிலைமை மற்றும்...
பிரதமர் மாமன்னரைச் சந்தித்தார்
கோலாலம்பூர் : மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா, இன்று புதன்கிழமை ஜூன் 9 தொடங்கி முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
புதன்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர்...
மாமன்னரைச் சந்திக்க பெஜுவாங்கிற்கு அழைப்பு!
கோலாலம்பூர்: இன்னமும் பதிவு செய்யப்படாத பெர்ஜுவாங் கட்சி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை சந்திக்குமாறு அழைக்கப்பட்ட கடிதத்தைப் பெற்றதை உறுதிப்படுத்தியது.
அதன் தலைவர் துன் டாக்டர் மகாதிர் முகமட் இந்த வியாழக்கிழமை மாமன்னரைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருப்பதாக...
மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் ஜூன் 16-இல் கூடுகிறது! அவசர கால சட்டம் நீக்கமா?
கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுல்லா அரசியல் கட்சித் தலைவர்களை தனியாகவோ, குழுக்களாகவோ சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலைவுகிறது. சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட்ஸ் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்கள்...
மாமன்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறாரா?
கோலாலம்பூர் : அவசரகால சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திப்பார் என்ற ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.
துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், அவசரகால சட்டத்தை...
சரவாக் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தும் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்
கோலாலம்பூர்: தற்போதைய அவசரநிலையை கருத்தில் கொண்டு, ஜூன் 6- ஆம் தேதி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் சரவாக் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்.
இன்று முன்னதாக இஸ்தானா நெகாராவில் முதலமைச்சர் அபாங் ஜோஹரி...
அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் இன்று அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார்.
இக்குழுவின் செய்தித் தொடர்பாளரான ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டுக்கு இன்று...
மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!
கோலாலம்பூர்: நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் இப்போது தங்கள் ஆட்சியாளர்கள் மீது கோபப்படத் தொடங்கியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
இன்று இஸ்தானா நெகாராவுக்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர்,...