Tag: மாமன்னர்
மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!
கோலாலம்பூர்: நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் இப்போது தங்கள் ஆட்சியாளர்கள் மீது கோபப்படத் தொடங்கியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
இன்று இஸ்தானா நெகாராவுக்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர்,...
பதவியேற்கவிருக்கும் புதிய துணையமைச்சர் யார்?
கோலாலம்பூர் : நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய துணையமைச்சர் ஒருவர் பதவியேற்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த துணையமைச்சர் யார் என்ற விவரம் இன்னும்...
இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் பதிவிட்ட மாமன்னர்
கோலாலம்பூர் : எல்லா இந்தியர்களின் திருவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து தனது சமூக ஊடகங்களில் மாமன்னர் தம்பதியர் பதிவிடுவது வழக்கமாகும்.
அந்த வகையில் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்ட இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு மாமன்னர் தம்பதியர்...
கொவிட் -19-க்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு தேவை
கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று மக்களிடம் கேட்டுக்...
அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னருக்கு மனு
கோலாலம்பூர்: அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னருக்கு சமர்ப்பிக்க மனு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மனுவில் இயங்கலை வாயிலாக கையெழுத்திடலாம் என்றும், மனு நோன்பு பெருநாளுக்கு...
நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...
நாடாளுமன்ற அமர்வு மார்ச் 8 நடைபெறாது
கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனம் அமலாக்கத்தில் இருப்பதால், நாடாளுமன்ற அமர்வுக்கான அசல் நாள்காட்டி இனி செல்லுபடியாகாது என்பதால், மார்ச் 8- ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது என்று மக்களவைத் துணைத் தலைவர் முகமட்...
நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாத தொடக்கத்தில் நடத்தப்பட வேண்டும்
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர்...
அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்
கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியுள்ளார்.
இது குறித்து அரண்மனை காப்பாளர்...
மாமன்னர் தம்பதியரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்
கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளை சீன சமூகத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர்.
பிறக்கும் புத்தாண்டு, உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு வளப்பத்தையும், சிறந்த உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், நல்லெண்ணத்தையும் அளிக்கும்...