Tag: மாமன்னர்
மாமன்னருக்கான செலவினம்: அன்வார் கண்டனம்
கோலாலம்பூர் – மாமன்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், துன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த...
டோமி தோமஸ்: மாமன்னர் ஒப்புதல்!
கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீரின் பரிந்துரைக்கேற்ப அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக டோமி தோமஸ் நியமிக்கப்பட மாமன்னர் சுல்தான் முகமட் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை அரண்மனையின் கட்டுப்பாட்டு நிர்வாகி டத்தோ வான் அகமட்...
தலைமை வழக்கறிஞர் நியமனம்: அன்வார் மாமன்னருடன் சந்திப்பு!
கோலாலம்பூர் - (இரவு 10.45 நிலவரம்) அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) இரவு மாமன்னரைச் சந்திக்க...
“தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல” – மாமன்னரின் அரண்மனை அறிவித்தது
கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு துன் மகாதீரின் பிரதமர் பதவிப் பிரமாணம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இரவு 9.30 மணிக்குத்தான் மகாதீர் பிரதமராகப் பதவிப் பிரமாணம்...
மாமன்னரிடம் “டான்ஸ்ரீ” விருது பெறும் இந்தியப் பிரமுகர்கள்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு "துன்" விருது பெறும் வேளையில், பல்வேறு இந்தியப் பிரமுகர்கள் டான்ஸ்ரீ மற்றும் டத்தோ...
டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு “துன்” விருது பெறுகிறார்
கோலாலம்பூர் - 31 ஆண்டுகளாக மஇகா தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும், இளம் வயது முதல், சமுதாயம், பொதுச் சேவை, சமூக இயக்கங்கள், அரசியல் என தன்னை இந்திய சமுதாயத்தோடு முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவருமான...
மாமன்னர் அரியணை விழாவில் இந்தியத் தலைவர்கள்! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கிளந்தானின் சுல்தான் முகமட் நாட்டின் 15வது மாமன்னராக அரியணை அமரும் விழா கோலாகலமாக நடந்தேறியது.
அந்த விழாவில் கலந்து பல இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்....
கோலாகலமாக நடைபெற்ற மாமன்னர் அரியணை ஏறும் விழா (படங்கள்)
கோலாலம்பூர் - மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.
இஸ்தானா நெகாராவில் நேற்று இவ்விழா, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மாநில சுல்தான்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியத்...
மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மலேசியாவின் 15-வது மாமன்னராக கிளந்தானின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் விழா கோலாலகலமாக நடைபெறுகின்றது.
இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகை இந்த வைபவத்திற்காக விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
மாமன்னர்...
மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை!
கோலாலம்பூர் - மலேசியாவின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் வியின் முடிசூட்டு விழா, வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் ஏப்ரல் 24-ம் தேதி,...