Tag: மாமன்னர்
மாமன்னராக பொறுப்பேற்கத் தயார் – ஜோகூர் சுல்தான் கோடி காட்டினார்
ஜோகூர் பாரு : மலேசிய நாட்டு வழக்கப்படி ஒவ்வொரு மாநில மலாய் சுல்தானும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரிசைக்கிரமமாக மாமன்னராக பணியாற்றுவது நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான மரபாகும்.
அந்த வகையில்...
மாமன்னர் தம்பதியரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்று கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய மாமன்னர் தம்பதியர் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
சித்திரைப் புத்தாண்டு, தமிழர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும், நல்வாழ்க்கையையும் வழங்கட்டும் என மாமன்னர் தம்பதியர் இஸ்தானா நெகாராவின்...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 1 – மாமன்னர் அல் சுல்தான்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
பல இன்பகரமான-துன்பகரமான - நினைவுகளுடன் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது...
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் மாமன்னர்
கோலாலம்பூர் : மாமன்னராகப் பதவியேற்ற நாள் முதல் வெப்பம் மிகுந்த நாட்டின் அரசியல் சூழலைத் தணிக்க வேண்டி - அத்தியாவசிய முடிவுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிகளுக்கு அடிக்கடி ஆளாகிறார் நமது மாமன்னர்.
15-வது பொதுத்...
மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
கோலாலம்பூர் : ஊடகங்களுக்குக் கூட தெரியாத நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னரை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சந்தித்திருப்பது, நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஆரூடங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம்...
15-வது பொதுத் தேர்தல் : அமைச்சரவையில் பிளவு காரணமாக நடைபெறவில்லையா?
புத்ரா ஜெயா : 15-வது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பரபரப்பான ஆரூடங்கள் இன்றுடன் பிசுபிசுத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னர் இதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை என்றும் வெள்ளம்...
மாமன்னரைச் சந்தித்தபின் சாஹிட்டைச் சந்தித்த பிரதமர்
கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் - தேதிகள் குறித்து விவாதித்ததாக நம்பப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் பிற்பகல் 3.49 மணியளவில் நுழைந்த பிரதமரின் வாகனம்...
ரபிசி ரம்லி : “அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்”
கோலாலம்பூர் : அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். அம்னோ தலைவர்கள் இன்று கோலாலம்பூரில் கூடி சந்திப்பு நடத்தியதும் பொதுத் தேர்தலுக்கான...
15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்த பிரதமருக்கு அம்னோ நெருக்குதல்
கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற அம்னோவின் 5 உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் - அதைத் தொடர்ந்து நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் - ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில்...
15-வது பொதுத் தேர்தல் எப்போது? மாமன்னரே முடிவு செய்வார்!
கோலாலம்பூர் : வெள்ள அபாயங்களுக்கு மத்தியில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராக மாமன்னரே உருவெடுப்பார் என சட்ட நிபுணர்கள்...