Home Tags மாஸ்லீ மாலிக்

Tag: மாஸ்லீ மாலிக்

வருட இறுதிக்குள் ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்!

ஜோர்ஜ் டவுன்: ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைத்து, குழந்தைகளுக்கு கற்பிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர்கள்...

250 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மீண்டும் அமலுக்கு வரும்!- மஸ்லீ

கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சியின் போது 1 மலேசியா புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஆயினும், தற்போதைய அரசாங்கம், புதிய உயர்கல்வி மாணவர் உதவி...

பள்ளிகளில் வெளி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்!- மஸ்லி மாலீக்

கோலாலம்பூர்: தற்போதைய சூடான வானிலைக் காரணமாக பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் அனைத்து விதமான வெளி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார். ...

செமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்!- மஸ்லீ

செமினி: உலு லாங்காட்டில் புதிய ஆரம்பப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. தாமான் பெலாங்கி தேசியப் பள்ளியைக் கட்டுவதற்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர்...

பள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்!

கோலாலம்பூர்: பள்ளிகளில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் கூடிய விரையில் தீர்வுக்காண, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவகங்களிலும், மாநில கல்வித் துறைகளிலும் , தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும் எனக் கல்வி...

மனிதநேய, நற்செயல்களை ஊக்குவிக்கும் கல்விச் சூழலை ஏற்படுத்துவோம்!- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்: மலேசியாவின் கல்வித் திட்டத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக, மனிதநேயம் மற்றும் நற்செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறையைக் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். இம்மாதிரியான கல்விச் சூழல்கள்,...

பள்ளி சிற்றுண்டிச் சாலைகளில் உணவுத் தயாரிப்புகள் கண்காணிக்கப்படும்!

தங்காக்: பள்ளியின் முதல் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை), கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லீ மாலிக் ஜோகூரில் உள்ள ஜாலான் சியாலாங் தமிழ்ப் பள்ளிக்கு வருகைப் புரிந்தார். முதலாம் ஆண்டு முதல், ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள்...

10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்: நாட்டிலுள்ள 10,190 பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையிலிருந்து, 9,786 அல்லது 96 விழுக்காடு பள்ளிகளுக்கு, 1பெஸ்தாரிநெட் (1BestariNet) திட்டத்தின் கீழ் இணையச்...

உயர் கல்வி மாணவர்களின் பேச்சுரிமைக்கு இனி தடையில்லை!

கோலாலம்பூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாகத் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளும் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு, இது குறித்த மூன்று சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும் எனும் சட்ட மசோதாக்களை...

பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார். இப்பதிவுக் குறித்து பலர்,...