Tag: முஹிடின் யாசின்
அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை
கோலாலம்பூர்: பிரதமர் துறை அலுவலகம் இன்று 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த ஊக்கத் தொகை அடுத்த மாதம் கொண்டாடப்படும் நோன்பு கொண்டாட்டத்திற்கான தயார்...
மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது
புத்ரா ஜெயா : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மலேசியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறது.
மலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது....
மைக்ரோசாப்ட் நாட்டில் முதல் தரவு மையத்தை அமைக்கவுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெர்சாமா மலேசியா முன்முயற்சி மூலம் உள்ளடக்கிய மின்னியல் பொருளாதாரத்தை நிறுவ மலேசியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.
இன்று பெர்சாமா மலேசியாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய பிரதமர் மொகிதின் யாசின்,...
மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாது
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்றாவது முறையாக செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் சங்கங்கள் மற்றும் வர்த்தக மன்றங்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தொழில்துறைகள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உறுதிப்படுத்த...
எம்ஏசிசி விசாரணைகளில் பிரதமரின் தலையீடு இல்லை!
கோலாலம்பூர்: எந்தவொரு ஊழல் வழக்கிலும் தலையிடப்போவதில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
"அரசியல் தலைவர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள்...
அரசாங்கத்திடம் அதிக பணம் இல்லை!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை செலவிட்டிருப்பதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். 2021 வரவு செலவுத் திட்டம் மற்றும் கொவிட்-19 உதவித் தொகைக்கு 600...
புருணை சுல்தானுடன் மொகிதின் சந்திப்பு!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பண்டார் ஸ்ரீ பகவானில் சந்திப்பைத் தொடங்கினார்.
இஸ்தானா நூருல் இமானில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
தற்போது பேணப்பட்டு வரும் சிறப்பு உறவுகளின் முன்னேற்றம், இருதரப்பு...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்யலாம்
கூச்சிங் : கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட மலேசியர்கள் தடையின்றி மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்ய முடியும் என்ற பரிந்துரை ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டார். நேற்று (ஏப்ரல் 1) சரவாக்...
18 வயது வாக்குரிமை : மொகிதின் மீது 18 இளைஞர்கள் வழக்கு
கோலாலம்பூர் : தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர் அடங்கிய ஓர் குழுவினர் மொகிதின் யாசினுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளனர்.
18 வயதைக் குறிக்கும் வகையில் 18 இளைஞர்களும் யுவதிகளும்...
“முகக் கவசம் அணியாத மொகிதின்” – நஜிப் கேள்விக் கணை
கோலாலம்பூர் : கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை பிரதமர் மொகிதின் யாசினே மீறியிருக்கிறார் என நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
மொகிதின்...