Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

‘அன்வார் தனது பெரும்பான்மையை முறையாக அறிவிக்க வேண்டும்’- பிரதமர்

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்காத வரை தாம்தான் நாட்டின் பிரதமர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். "இது நிரூபிக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை மற்றும் முறைகளுக்கு...

‘கவலைப்பட ஒன்றுமில்லை, அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்காக திட்டமிடுகிறோம்’- சரவணன்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதை அடுத்து பல அரசியல் தலைவர்களை அதனை ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். அவ்வகையில், நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான அமானா, ஜசெக...

10 பில்லியன் ரிங்கிட் ‘கிதா பிரிஹாதின்’ உதவித் திட்டத்தை மொகிதின் அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக ஊதிய மானிய திட்டம் 2.0 உள்ளிட்ட 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 'கிதா பிரிஹாதின் திட்டம்' கீழ் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

மொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு

புத்ரா ஜெயா : இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொலைக்காட்சி வழி பிரதமர் மொகிதின் யாசின் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நண்பகல்...

மக்களை துயரத்திலிருந்து மீட்க ஐநா சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்

கோலாலம்பூர்: உலகெங்கிலும் உள்ள மோதல்களைத் தீர்ப்பதற்கும், மக்களை அவர்களின் துன்பத்திலிருந்து வெளியேற்றும் அம்சங்களை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். இன்று (மலேசிய...

ஐநா சபையில் பிரதமராக மொகிதின் யாசின் முதல் உரை

கோலாலம்பூர்: ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் மலேசிய பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது முதல் உரையை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நியூயார்க்கில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பேசவுள்ளார். இது முன்கூட்டியே...

சபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி இந்த முறை சபா தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறியுள்ளார். மொகிதின்...

மொகிதின் யாசினை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்- பெர்சே

கோத்தா கினபாலு: சபாவில் பிரச்சாரம் செய்யும் போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று...

மக்களின் சுமையைக் குறைக்கும் அரசு தேவை- மொகிதின்

கோத்தா கினபாலு: கொவிட்19 தொற்றுநோயை அடுத்து மக்களின் சுமையை குறைக்க உதவும் ஒரு மாநில அரசு சபாவுக்கு தேவை என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார். தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவுவதில் தமது...

மத்திய அரசுடன் ஒத்துப் போகும் அரசை தேர்ந்தெடுங்கள்- மொகிதின்

கோத்தா கினபாலு: நிர்வாக மற்றும் மேம்பாட்டு விஷயங்களுக்கு வசதியாக மத்திய அரசுக்கு இணையான சபா மாநில அரசை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். தேசிய கூட்டணி தலைமையிலான...