Tag: முஹிடின் யாசின்
கொவிட்-19: ஒரே நாளில் 7 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், பிரதமர் அறிவிப்பு!
மலேசியாவில் இன்று ஏழு புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பிரதமர் மொகிதின் யாசின் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் கடிதத்தை சாஹிட் முன்வைக்கத் தவறினார்!
பிரதமர் மொகிதின் யாசினுடனான சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் அழைப்பை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்க தவறிவிட்டார்.
“எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்த எனக்கு வாய்ப்பு கொடுங்கள்!”- மொகிதின் யாசின்
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்த துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மொகிதின் யாசின்: பிரதமராக முதல் தொலைக்காட்சி உரை திருப்தி – ஆனால் படிந்த கறை…?
பிரதமர் பதவியேற்றுக் கொண்ட பின்னர் திங்கட்கிழமை இரவு முதன் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழி டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆற்றிய உரை, மக்களிடையே எழுந்திருக்கும் பல சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் திருப்திகரமாக அமைந்தது எனலாம்.
மொகிதின் அரசியல் தலைவர்களை இன்று சந்திக்கவில்லை- நீதிமன்றத்தில் சாஹிட்டின் விண்ணப்பம் பொய்யா?
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வழக்கு விசாரணையில் ஈடுபட இருந்த அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அமைச்சரவை குறித்து விவாதிக்க வேண்டியிருந்ததால், விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்ததற்கு நீதிமன்றம் அனுமதி...
8-வது பிரதமராக மொகிதின் யாசின் பணியைத் தொடங்கினார்!
கோலாலம்பூர்: டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை எட்டாவது பிரதமராக தனது முதல் நாளை பிரதமர் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார்.
பிரதமர் மொகிதின் யாசினை தேசிய பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி...
மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர்...
“எனக்கு துரோகம் இழைத்த மொகிதின் யாசின்” – மகாதீர் சாடல்
கோலாலம்பூர் – நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்கும் மொகிதின் யாசின் தனக்கு இழைத்த துரோகம் தன்னை மிகவும் நோகச் செய்துள்ளது என இன்று காலையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் துன் மகாதீர் விவரித்தார்.
“மொகிதின்...
“மாமன்னர் என்னைப் பார்க்க ஒப்புக் கொள்ளவில்லை- பெரும்பான்மை இல்லாத அரசு அமைகிறது” – மகாதீர்
கோலாலம்பூர் – மொகிதின் யாசின் மாமன்னர் மாளிகையில் 8-வது பிரதமராகப் பதவியேற்கத் தயாராகி வரும் வேளையில், மொகிதின் யாசின் எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என, இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் யாயாசான் அல் புக்காரி...
மொகிதின் யாசின் அரண்மனை வந்தடைந்தார்
கோலாலம்பூர் - (காலை மணி 10.10 நிலவரம்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மலேசியாவின் 8-வது பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தற்போது மாமன்னரின் அரண்மனையை வந்தடைந்துள்ளார்.
மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ...