Home Tags மைபிபிபி

Tag: மைபிபிபி

மாக்லின் டி குருஸ் காலமானார்

கோலாலம்பூர் : முன்னாள் துணையமைச்சரும், மைபிபிபி கட்சியின் தலைவருமான மேக்லின் டி குருஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மைபிபிபி கட்சி சங்கப் பதிவகத்தால் இரத்து செய்யப்பட்டது!

கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவகம், மைபிபிபி கட்சியின் பதிவை இன்று (திங்கட்கிழமை) இரத்து செய்தது. கடிதம் ஒன்றின் வாயிலாக, இன்று அக்கட்சியின் இரு தரப்பினருக்கும், இந்த இரத்து குறித்து சங்கப் பதிவாளர் மாஸ்யாதி அபாங்...

“நானே அதிகாரபூர்வ தலைவர்” – கேவியஸ் மீண்டும் அறிவிப்பு

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 27) காலையில் தலைநகர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் சிறப்புப் பேராளர் மாநாட்டுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ எம்.கேவியஸ் மைபிபிபி கட்சியின்...

மைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்

கோலாலம்பூர் – தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் செயல்பட்டு வந்த மைபிபிபி கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது. நானே இன்னும் அதிகாரபூர்வத் தலைவர் எனக் கூறிக் கொண்ட கேவியஸ் புதிய...

மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்

கோலாலம்பூர் - ஒரு காலத்தில் மைபிபிபி கட்சியில் தீவிரமாக இயங்கியதோடு, அந்தக் கட்சியின் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர் டத்தோ சந்திரகுமணன். கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, டான்ஸ்ரீ கேவியசால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட...

தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி

கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் சில கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வேளையில், மைபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும், பக்காத்தான் ஹரப்பான் என்றழைக்கப்படும் நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது...

மீண்டும் மைபிபிபி கட்சித் தலைவரானார் கேவியஸ்!

கோலாலம்பூர் - கடந்த வாரம் மைபிபிபி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டான்ஸ்ரீ கேவியஸ், மீண்டும் அக்கட்சியின் தலைவராக தான் பொறுப்பேற்பதாக இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறார். இது குறித்து நட்பு ஊடகங்களில் தகவல் தெரிவித்திருக்கும்...

கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பேராக் மாநில ஆலோசகர் பதவியிலிருந்தும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் விலகியது எந்த வகையிலும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மஇகா தேசியத்...

25 ஆண்டுகால தலைமைத்துவத்தை ஒரே நாளில் இழந்த கேவியஸ்!

கோலாலம்பூர் – “நானொன்று நினைத்தேன்! அவனொன்று நினைத்தான்” என்ற பாடல் வரிகள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக அரசியல் சம்பவங்களின்போது நினைவுகூரப்படும் காலத்தால் அழியாத அற்புத பதிவு! இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) காலை முதல்...

ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், கடந்த திங்கட்கிழமை முதல் தனது ராஜினாமா அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார். ஆனால், மைபிபிபி கட்சி சற்று...