Tag: இலண்டன்
2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது!
லண்டன் - லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்றைக் கண்டறிந்தனர்.
அது குறித்து காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்து...
விஜய் மல்லையா இலண்டனில் கைது! பிணையில் விடுதலை!
இலண்டன் - வங்கிகளிடம் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, இலண்டனில் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா, நேற்று கைது செய்யப்பட்டார்.
இலண்டன் நீதிமன்றத்தில் பண மோசடி...
இலண்டன் இந்தியத் தூதரகத்தில் முத்து நெடுமாறன் உரை – கலந்துரையாடல்!
இலண்டன் – தனிப்பட்ட வருகை மேற்கொண்டு இலண்டன் வந்திருக்கும் மலேசிய கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்புரையாற்றவும், கலந்துரையாடல் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த சந்திப்புக் கூட்டம்...
இலண்டனில் அபாய நிலை அறிவிப்பு – கட்டடங்களில் அதிரடி சோதனை
இலண்டன் – நேற்று சனிக்கிழமை காலையில் துறைமுகப் பகுதியான டோவர் வட்டாரத்தில் இலண்டன் பார்சன்ஸ் இரயில் நிலையத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்திருக்கும் இலண்டன் மெட்ரோபோலிடன் காவல்...
இலண்டன் இரயில் தாக்குதல்: 18 வயது இளைஞர் கைது!
இலண்டன் - நேற்று வெள்ளிக்கிழமை இலண்டன் பார்சன் இரயில் நிலையத்தில் ஒரு இரயில் வண்டியில் நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
(மேலும் செய்திகள் தொடரும்)...
இலண்டன் பயங்கரவாதம்: 22 பேர் காயம்
இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) இங்குள்ள பார்சன்ஸ் இரயில் நிலையத்தில் இரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து இலண்டன் முழுமையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பிலான...
இலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்
இலண்டன் - 'டியூப்' (Tube) எனப்படும் இலண்டன் நகர இரயிலில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
'பார்சன்ஸ்' என்ற இரயில் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், குண்டுவெடிப்பு கருவி ஒன்றில்...
லண்டனில் முஸ்லிம்கள் மீது வாகனத்தை மோதிய நபர் சிங்கப்பூரில் பிறந்தவர்!
லண்டன் - நேற்று திங்கட்கிழமை, லண்டனின் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை முடித்துவிட்டுத் திரும்பிய முஸ்லிம்கள் மீது, ஆடவர் ஒருவர் வாகனத்தை மோதினார்.
இதில், 10 முஸ்லிம்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் டாரென்...
லண்டன் வாகனம் மோதிய சம்பவம்: தெரேசா மே வருத்தம்!
லண்டன் - லண்டன் செவன்சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள மசூதியில், தொழுகை முடித்துவிட்டுத் திரும்பிய பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து இன்னும்...
லண்டனில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியது – பலத்த சேதம்!
லண்டன் - லண்டன் செவன் சிஸ்டர்ஸ் சாலையில், பாதசாரிகள் மீது கனரக வாகனம் ஒன்று மோதியதில், பொதுமக்கள் சிலர் காயமடைந்திருப்பதாக பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும் விரிவான செய்திகள் தொடரும்..