Tag: லிம் குவான் எங்
அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு
ஜோர்ஜ் டவுன்: கடந்த மாதம் அவசரநிலை அறிவிப்பு தொடர்பாக நம்பிக்கை கூட்டணி அறிக்கையில், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கூற்றுக்காக புக்கிட் அமானில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
லிம் குவான் எங்,...
நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல
கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச்...
2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்
கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...
சீனப் புத்தாண்டு: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மறுஆய்வு செய்ய ஜசெக கோரிக்கை
கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் மறுஆய்வு செய்யுமாறு ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
"சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான தங்களது சமீபத்திய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக...
கொவிட் -19 கட்டுப்படுத்துவதில் தோல்வி- அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அமைச்சர்களின் தவறுகளால், மலேசியர்கள் வேலைகளையும், தொழில்களையும் இழந்து வருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நடமாட்டக்...
இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!
கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,"...
அவசரநிலைக்கான காரணம் என்ன?- குவான் எங்
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை...
கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய...
பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது
ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
பினாங்கு...
‘மாபெரும் கூட்டணி’ தொடர்பாக நம்பிக்கை கூட்டணி ஜனவரியில் சந்திக்கும்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஜனவரி மாதம் ஒரு மாபெரும் கூட்டணி கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்க நம்பிக்கை கூட்டணி திட்டமிட்டுள்ளது என்று லிம் குவான் எங் கூறினார்.
ஜனவரியில் ஒரு சந்திப்பு...